ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்!” – கறார் காங்கிரஸ்
கைகள் பிரிகிறதோ?’’ – கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். தட்டில் ரிப்பன் பக்கோடாவை நிரப்பிவிட்டு, ‘‘தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிடுகிறீரா… அவர்கள்தான் நகமும் சதையுமாக இருந்தார்களே?’’ என்றோம். பக்கோடாவைக் கொறித்தபடி, ‘‘அதெல்லாம் அந்தக் காலம். சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க-வுக்கு எதிராக மூத்த தலைவர்கள் வெடித்துவிட்டார்களாம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
பட்டு சேலை அணிவது எதுக்காக?
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ? பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!! தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.
அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. பட்டு
ஆரோக்கியத்தின் எண் ஐந்து…
குழந்தைகள் ஆரோக்கியமாகவும் அதே சமயம் அவர்களின் அறிவுத்திறன் வளர மிகவும் முக்கியமானது சத்தான உணவு. சிறு வயதில் இருந்தே இந்த உணவினை கொடுத்து பழகிவந்தால் அவர்கள் எதிர்காலத்தில் எந்த வித நோய் பாதிப்பையும் எதிர்த்து திடமாக வாழ முடியும். அந்த வகையில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான அந்த ஐந்து உணவுகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
பால்
நம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்
நமது இந்துமதத்தில் மத சின்னங்களுக்கு சிறப்பு பங்கு உண்டு. வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் என்று சிறப்பான சின்னங்கள் உண்டு. அவற்றை நாம் உண்மையான பக்தியுடன் தரித்துக் கொள்ளும் போது நம் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதுடன் , நம்மையும் ஒரு ஒழுக்கமான
கல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்
இரத்தத்தை சுத்தம் செய்தல், நச்சுகளை நீக்குதல், ஊட்டச்சத்துக்களை ஆற்றலாக மாற்றுவது, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேமித்தல் ஆகியவை அடங்கும். எனவே இந்த முக்கியமான உறுப்பை நுனி மேல் வடிவத்தில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆனால் சில
அரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா? ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்
அரசு வேலை வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். எல்லோருக்கும் அரசு வேலையும் உயர்பதவியும் கிடைத்து விடாது. சூரியபகவானின் அருள் இருந்தால் அரசு வேலையும், அரசியல்வாதிகளுக்கு
செல்வாக்கும் பதவிகளும் தேடி வரும். சூரிய ஜெயந்தி எனப்படும் ரத சப்தமி கொண்டாடப்படும் இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வணங்க அரசு வேலை கிடைக்கும்.
கமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்?
அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படவிருக்கின்றன என்பது குறித்து கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது, தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்திருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க தி.மு.க தலைமை முடிவு செய்திருக்கிறது என்பது குறித்து இந்தக்
சசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு? கேள்வி எழுப்பிய தலைவர்கள்? சத்தியம் வாங்கிய எடப்பாடி!
சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு கை கொடுப்பார், அவரை கட்டியணைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக அவர் ஓ.பி.எஸ்.ஸின் கையையும், இ.பி.எஸ்.ஸின் கையையும் ஒரே நேரத்தில் பிடித்துத் தூக்கினார். இதனால் எடப்பாடி அதிர்ந்து போனார். இருவரும் சமம் என பிரதமரே பொதுமேடையில் அனைவருக்கும் முன்பாக உறுதிப் படுத்தினார். இதை டி.வி.க்கள் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தனர்.
இதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்!
கையில் யாரிடமும் காசு தங்குவதில்லை. கடைசி வரை மக்கள் வறுமையிலேயே வாழ்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் மது. குடிப்பழக்கத்தால் உடல் நலன் பாதிக்கப்படுவதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பபட்டு ஏழை குடும்பங்கள் நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கின்றன.
டென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன?!
ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ‘ஹேப்பினஸ் ரிப்போர்ட்’ என்கிற பெயரில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. 2012-ம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டுவரும் இந்த ஹேப்பினஸ் ரிப்போர்ட்டில் எப்போதும் டென்மார்க், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நார்டிக் நாடுகள்தான் தொடர்ந்து முதல் வரிசைக்குப் போட்டி போடுகின்றன. 150-க்கும் மேற்பட்ட நாடுகள் பட்டியலிடப்படும் இந்த லிஸ்ட்டில் இந்தியாவின் மகிழ்ச்சி என்பது எப்போதும் சென்சுரியைத்தாண்டித்தான் இருக்கிறது!