கண்ணாடி இனி வேண்டாமே!
பவித்ராவை ஐந்து வயதில் பள்ளியில் சேர்த்த போது, அவளுக்கு என்ன பிரச்னை என்பதை, அவளின் டீச்சர் தான் முதலில் கண்டுபிடித்தார். புத்தகமாகட்டும், கரும்பலகை ஆகட்டும் கண்களுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்ப்பாள்.
‘முதலில் ஒரு கண் டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதியுங்கள்’
முன்பு நினைத்திருந்ததைவிட 10 மடங்கு அதிக நினைவுகளை மனித மூளை சேமிக்கும்: ஆய்வில் தகவல்
முன்பு நினைத்திருந்ததைவிட மனித மூளையின் கொள்ளளவு பத்து மடங்கு பெரியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. நினைவுகள் சேமிப்பதற்கான பொறுப்பு மூளையின் இணைப்புகளுக்கே உள்ளது. இரண்டு நரம்பு செல்களுக்கும் இடையே உள்ள இணைப்பின் (சினாப்ஸிஸ்) சேமிப்பு திறனை அளவிட்டு ஆராய்ந்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.சராசரியாக ஒரு சினாப்ஸிஸ், 4.7 பிட்கள் தகவல்களை வைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளை ஒரு பெடாபைட் (petabyte) அல்லது 1,000,000,000,000,000 பைட்டுகள் திறனுடையது என்று அர்த்தம்.ஒரு பெடாபைட் என்பது சுமார் 20 மில்லியன் நான்கு டிராயரில் ஃபில்லிங் காபினெட்டுகள் முழுவதும் உரையால்
நல்லா தூங்குங்க!
கடந்த சில ஆண்டுகளாக, இரவு நீண்ட நேரம் கழித்து தூங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பின் இரவில் தூங்கி, பின் காலையில் எழுவது நல்லது அல்ல. ஒரு நாள் ஆரோக்கியமான தூக்கம் தடைபடும்போது, உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதைப் பார்ப்போம்.
உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இதனால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, உடல் பலவீனம் அடையும்.
குட்டீஸ் சுட்டீஸ் – அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்
“பையன்கிட்ட என்னதான் அன்பா சொன்னாலும் அடிச்சாலும் அடங்கவே மாட்டேங்கிறான். ரொம்பச் சேட்டை செய்றான். கீழே விழுந்து காயம் பட்டுச்சு… இருந்தாலும் ஓடுறதும் தாவுறதுமா ரொம்ப அட்ட காசம் செய்றான். ஸ்கூல்ல ஒரு இடத்தில உட்கார மாட்டேங்கிறான்; படிப்பே ஏற மாட்டேங்குது…” – பல பெற்றோர்களின் புலம்பல் இது.