சுவாமி வம்பானந்தா – குமுதம் ரிப்போர்ட்டர் 23.2.2016
சுவாமி வம்பானந்தா – குமுதம் ரிப்போர்ட்டர் 23.2.2016
டிக்கு… டிக்கு… டிக்குனு… டக்கு… டக்கு… டக்குனு!
பேச்சு முழுவிவரம்
எச்சரிக்கை: காஞ்சிபுரம் மாநாட்டில் தே.மு.தி.க-வின் தேர்தல் பாதையை அறிவிக்கப்போவதாகச் சொன்னார் விஜயகாந்த். அவர் பேச்சு அப்படியே… அவர் பேசிய மாதிரியே எழுதினால் இப்படித்தான் வருகிறது. வாசகர்கள் அவசர சூழ்நிலையில் படிக்க வேண்டாம். கவனமாகப் படிக்கவும்.
டக்கு… டக்கு… டக்குனு!
மிஸ்டர் கழுகு: தி.மு.க-வை திட்டாத விஜயகாந்த்!
உற்சாகத்தில் கருணாநிதி
கழுகார் தலை தெரிந்ததும், ‘‘நீர் சொன்னதுபோலவே விஜயகாந்த் எதுவும் சொல்லவில்லையே காஞ்சிபுரம் மாநாட்டில்?” என்றோம்.
‘‘இதெல்லாம் மாநாட்டுக்குக் கூட்டத்தைக் கூட்டும் தந்திரம் மட்டும்தான். தி.மு.க-வுடன் இன்னும் பேச்சுவார்த்தை முற்றுப் பெறவில்லை. அதனால் ஒன்றும் சொல்லமாட்டார் என்பது இரண்டு
100 ஹெல்த்தி ஹேபிட்ஸ்
‘நாம் நல்ல பழக்கங்களை உருவாக்குவோம்; நல்ல பழக்கங்கள் நம்மை உருவாக்கும்’ என்கிறார் பிரபல ஆங்கிலக் கவிஞர் ஜான் டிரைடென். ‘இதைச் செய்யலாமா… அதைச் செய்யலாமா?’ என நமக்கு ஒரு நாளில் பல வாய்ப்புகள் (சாய்ஸ்) இருக்கின்றன. அதில், எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதைப் பொறுத்துதான் அந்த நாள் அமையும். நாம் எதைச் சிந்திக்கிறோமோ… அதுவே செயலாகிறது; நாம் எதைச் செய்கிறோமோ… அது வழக்கமாகிறது; நாம் எதை வழக்கமாக வைத்திருக்கிறோமோ… அது நம் குணாதியசமாகிறது. எனவே, நம்மை வடிவமைப்பவை நம் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும்தான். நல்ல பழக்கங்கள் நம் வசமாக, அவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் செயலும் முக்கியம்.
பாலிசிதாரர்களுக்கு பயன் அளிக்குமா எல்ஐசியின் இ-சர்வீஸ்?
பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி சமீபத்தில் இ-சர்வீஸ் முறையை அறிமுகப்படுத்தியது. எல்ஐசியில் ஏற்கெனவே ஆன்லைனில் பிரீமியம் செலுத்தும் வசதி இருந்துவந்தாலும், அந்தச் சேவையை பெறுவதற்கு அதன் கிளை அலுவலகத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். ஆனால், இ-சேவை மூலமாக இனி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பிரீமியம் கட்ட முடியும். மேலும், இ-சேவை மூலம் புதிதாக எடுக்கும் பாலிசிகளின் பத்திரத்தை இ-வடிவத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த இ-சேவையினால் பாலிசிதாரர்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?
எல்ஐசி-யின் இ-சேவை வசதி பெறுவதற்கு
பாதிக்கப்பட்ட பத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள்
சென்ற 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் பயன்படுத்தப்படும் போன்களில், பத்து லட்சம் போன்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் பாதிக்கப்பட்டன என்று மொபைல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து ‘சீட்டா மொபைல்’ (Cheetah Mobile) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. பன்னாட்டளவில், 56.7 கோடி மொபைல் போன்களை ஆய்வு செய்து, இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சீட்டா மொபைல் நிறுவனத்தின் பயன் தரும் செயலிகளை ஏறத்தாழ 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழுப்பை கரைத்து, உடற்சக்தியை அதிகரிக்க தினமும் இந்த ஜூஸை குடிங்க!
நிற்க கூட நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் நபரா நீங்கள்? உடல்நலத்தின் மீது அக்கறை செலுத்த முடியவில்ல என்ற எண்ணம் உங்களுக்குள் இருக்கிறதா? இது, உங்களுக்கான நல்ல செய்தி.
ஆம், தினமும் வெள்ளரிக்காய் நீர் ஜூஸ் குடித்து வந்தால் உங்கள் உடல்நலம் மிகவும் ஆரோக்கியம் அடையும், உடல்பருமனை
செல்ஃபி மோகத்தை கைவிட இதுவே தருணம்!
பாறை மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற மாணவி பலி, ஆற்றில் இறங்கி செல்ஃபி எடுக்க முயன்றபோது தண்ணீர் அடித்து சென்று கல்லூரி மாணவர்கள் பலி, மும்பையில் ரயில் பெட்டி மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்று கை தூக்கும்போது உயர் அழுத்த மின் கம்பியில் கை பட்டு உயிரிழந்த ஒன்பதாவது வகுப்பு மாணவன் பலி என எத்தனையோ வகையான செல்ஃபி மரணங்களை கேள்விப்படுகிறோம்.