இளநரை நீக்கும் இலந்தை இலை
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும், செரிமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கி விட்டு, பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொள்ளவும். இதை காலையும், மாலையும், 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
காது பாதுகாப்பு ரொம்ப முக்கியம்
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். சீப்பு வைத்து தலை வாருதல் வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனி சீப்பு பயன்படுத்துவது நல்லது. ஆண்கள் தலை முடியை அதிகம் வளர்க்க கூடாது. மாதம் ஒரு முறை கண்டிப்பாக வெட்டி விட வேண்டும். தலைமுடி காதுகளை தொடும் அளவுக்கு முடி வளர்க்க கூடாது.
குளிக்கும் போது காதை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கூர்மையான பொருட்களால் காதுகளை சுத்தம் செய்யக்கூடாது. காகிதம் தீக்குச்சி இவற்றால் காது குடையக்கூடாது. அதே போல் பேனா, ஹேர்பின், குச்சி, கூர்மையான பென்சில், கோழிஇறகு போன்றவற்றை கொண்டும் காதுகளை சுத்தம் செய்யக்கூடாது.
10 கிகா பிட் வேகத்தில் இணைய இணைப்பு
சிங்கப்பூரில் இயங்கும் தகவல் தொடர்பு நிறுவனமான சிங்டெல் (SingTel) முதல் முறையாக, 10- கிகா பிட்ஸ் (10Gbps) வேகத்தில் இணைய இணைப்பினை, சிங்கப்பூரில் உள்ள வீடுகளுக்கு வழங்குகிறது. சென்ற ஆண்டில், சோதனை முறையில், சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 10GPON (Gigabit Passive Optical Network) என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி, இந்த அதி வேக இணைப்பு சோதனை செய்து
மோடி வழியில் ஸ்டாலின்…கோடிகளில் விளம்பரம் கோட்டைக்கு அனுப்புமா?-விகடன்
1967-ம் ஆண்டு, முதன்முறையாக தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்தபோது முதல்வராக பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா, கோட்டையில் கையெழுத்திட்டுவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். ‘திமுகவின் வெற்றிக்கான காரணம் என்ன?’ என்றனர் செய்தியாளர்கள். அண்ணா சொன்ன பதில் “வாய்மை”.
ஓய்வான உறக்கம்
உறக்கம் என்பது உடலுக்கு கிடைக்கும் பரிபூரண ஓய்வு. எட்டு மணி நேர உழைப்பும், எட்டு மணி நேர உறக்கமும், வாழ்க்கைக்கு இன்றியமையாதது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், எட்டு மணி நேரம் உறங்குபவரின் அறிவாற்றல், நினைவாற்றல் அதிகரிப்பதாகவும், அதற்கு குறைவாக உறங்குவோருக்கு, இவை குறைவதாகவும் தெரியவந்துள்ளது.