கூட்டணிக்கு வர திமுகவுக்கு கேப்டன் போடும் அடேங்கப்பா நிபந்தனை!
வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் காயை நகர்த்த தொடங்கி இருக்கின்றன. இப்போதுள்ள சூழ்நிலையில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராங் கால் – நக்கீரன் 28.2.2016
ராங் கால் – நக்கீரன் 28.2.2016
நோய்களை தவிர்க்கும் வழிமுறை
தனிப்பட்ட சுகாதாரம் நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாத தினால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரிசிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு ( டூத்டிகே ), வயிற்றுப்போக்கு ( டையேரியா ) மற்றும் ரத்தபேதி ( டிசென்டரி ) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததினால் ஏற்படுகிறது. இவ்வகை நோய்கள் அனைத்தையும் உடலை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொள்ள
உடல் ஆரோக்கியத்தின் மறுபெயர் வெங்காயம்!
வெங்காயம் போன்ற ஒரு சிறந்த இயற்கை மருந்து பொருள் வேறில்லை என்கின்றனர், சித்த மருத்துவர்கள். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து, அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்; பித்த ஏப்பம் மறையும். சமஅளவு வெங்காயச்சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில் விட்டால் காதுவலி குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி, இளம்சூட்டில் காதில் விட்டால், காது இரைச்சல் மறையும்.
மூட்டு வலி குறைக்கும் வழி!
சுக்கை நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா, 10 கிராம் அளவு எடுத்து, அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் குறையும்.
விண்டோஸ் 10: அரையாண்டு அறிக்கை
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் மக்களுக்கு வெளியிட்டு, சென்ற வாரம், ஆறு மாத காலம் கடந்துவிட்டது. சென்ற ஜூலை 2015ல், இது வெளியானது. பலத்த ஆரவார விளம்பரங்களுடன் இது மக்களுக்குத் தரப்பட்டது. மக்களுக்கு அதிகமாக தயக்கங்கள் தொடக்கத்தில் இருந்தன. இருப்பினும் சிறிது சிறிதாக முன்னேறி, இந்த சிஸ்டம் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. இந்த இயக்க
அம்மை, பரு தழும்புக்கு தீர்வு
பெரிய அம்மை ஏற்பட்டு, கொப்புளங்கள் பெரிதானால், குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். முகத்தில் தழும்புகள் இருந்தால், அழகையே மாற்றி ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, இழந்த அழகை திரும்பவும் பெற முடியும். இரண்டு ஸ்பூன் கசகசா எடுத்து, தண்ணீரில் ஊற வைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.