படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்! – பெற்றோருக்கு ஆலோசனைகள்
கேஜி’ முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ஹோம் வொர்க் நேரத்தில் அந்தக் குட்டி
த்ரில்லர் செல்ஃபி – உங்கள் குழந்தைகளை எச்சரியுங்கள்!
செல்ஃபி – இந்த வார்த்தைதான் மிகக் குறுகிய காலத்தில் உலகில் அதிக மக்களை சென்றடைந்த ஒரு வார்த்தை என்கிறது ஓர் ஆய்வு. `அன்பு சூழ் உலகு’ என்றிருந்ததை இப்போது ‘செல்ஃபி சூழ் உலகு’ என்றே சொல்ல வேண்டும். கல்யாணம் முதல் கருமாதி வரை சகல இடங்களிலும் செல்ஃபி வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் 200
கபாலம் காக்கும் டைட்டானியம் கவசம்
நகரங்களில் சாலை விபத்துகள் பெருகிவிட்டன. நமது அன்றாட வாழ்க்கையும், நம்மைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலமும் தினம் தினம் கேள்விக்குள்ளாகிக்கொண்டு இருக்கிறது. விபத்துகளால் பலருக்குக் கை, கால் மற்றும் மூட்டு எலும்பு முறிவுச் சேதங்கள் ஏற்படுகின்றன. தலையில் அடிபட்டால், கபாலச் சிதைவு ஏற்படுகிறது.
ஸ்மார்ட் போனில் மின்னஞ்சல் கையாளுதல்
ஸ்மார்ட் போன் பயன்பாடு, புயல் வேகத்தில் இந்தியாவில் உயர்ந்து வருகிறது. இதில், அதிகமான எண்ணிக்கையிலான மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. ஆண்ட்ராய்ட் போன்கள் தரும் பல வசதிகள், பயனாளர்களுக்கு எளிதானதாகவே அமைந்துள்ளன. இவற்றில், மின் அஞ்சல்களைக் கையாளும் விதம் குறித்தே பலருக்கும் சந்தேகங்கள் வருகின்றன. வாசகர்கள் பலர் அனுப்பியுள்ள அஞ்சல்களில் இதற்கான தீர்வுகளைக் கேட்டுள்ளனர். அவை குறித்து இங்கு பார்க்கலாம். ஒவ்வொரு
கனவுகளும் பலன்களும்!
சொப்பன சாஸ்திரம் என்ன சொல்கிறது?‘ஜோதிட மாமணி’ கிருஷ்ணதுளசி
கனவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின்