உடலுக்கு குளிர்ச்சி
மாதுளம்பழத்தோலை பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பை கலந்து, குளித்தால், வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
மாதுளம்பழ தோலைப் பொடித்து, நீர் விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து குளித்தால், முகப்பரு உட்பட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.
கணக்கு எடு… காசு கொடு… ‘மிஷன் 100 கோடி’
மேஜிக் கலைஞர்கள் அழகான தொப்பி வைத்திருப்பார்கள். அதிலிருந்து எது எதையோ எடுத்துக் காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். இடைத் தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில், டி.டி.வி.தினகரன் ஆட்களின் தொப்பியிலிருந்து பணம் மட்டுமில்லை… இன்னும் எது எதுவோ வந்து கொட்டுகின்றன. தொகுதி மக்கள் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்.
‘என்னமோ திட்டம் இருக்கு…’
வெயிலுக்கு இதமாக தொப்பிகூட போட முடியவில்லை. ஆர்.கே. நகர் பக்கம் போனால், ஒருவித ‘எதிர்பார்ப்போடு’ நம்மைப் பார்க்கிறார்கள்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.
‘‘எல்லா கெடுபிடிகளையும் மீறி, ஆர்.கே. நகரில் பணம் பாய்கிறதாமே?” என்றோம்.
‘‘ஆமாம்! இடைத்தேர்தல் சோதனைகளும் கெடுபிடிகளும் இந்த அளவுக்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை. ஆளும்கட்சி மிரண்டு போய்தான் இருக்கிறது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று படை பட்டாளங்களைக் குவித்திருந்தாலும்,
எம்.ஜி.ஆர். வீட்டில் எதிரிகள்!-விகடன்
சமாதியில் இலை வைத்துப் படைப்பார்கள். இப்போது இலையைச் சமாதியில் வைத்துவிட்டார்கள்.
“இதுமட்டும் நடந்துச்சுன்னா, ஊருக்கே இலை போட்டுச் சாப்பாடு போடுவேன்” என்பது கிராமத்துச் சபதங்களில் ஒன்று. “அவன் வீட்டுல இனி இலை போட்டுச் சாப்பிடுறேனா பார்” என்பது இப்போதும் கிராமத்துக் கோபங்களில் ஒன்று. வாழ்த்தவும் வசைபாடவுமான நம்பிக்கைகளில் ஒன்று `இலை’.
விஷமாகும் உணவுகள் லேபிள் படித்துத் தெளிவோம்!
எந்தப் பொருளை வாங்கினாலும் லேபிளைச் சரி பார்த்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலே, பாதி நோய்களை வராமல் தவிர்க்க முடியும். அந்த லேபிளில் புரியாத, கேள்விப்படாத வார்த்தைகள் இருந்தால் அவற்றைத் தவிர்ப்பது உடலுக்கும் உயிருக்கும் நல்லது.
தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி உணவுப் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தும்மலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு பாகற் இலை, எலுமிச்சை இலை, வேப்பிலை, மஞ்சள், சாமந்தி பூ, இஞ்சி போன்றவை மருந்தாகிறது.
தூக்கம்…குழந்தைகளையும் வாட்டும் கொடுமை ; மனஅழுத்தத்துக்கு முக்கிய காரணம்
இன்றைய சூழலில், பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகள்கூட தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகின்றனர். அதனால் அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்துக்கு அளவே இல்லை. தூக்கம் இழப்பதால் குழந்தைகள் சந்திக்கிற உடல்மற்றும் மன ரீதியான பாதிப்புகளைப் பற்றிய அறிமுகத்துடன் பேச ஆரம்பிக்கிறார்