கண் கருவளையத்தை போக்கும் மருத்துவ முறைகள்
நாகரீக வாழ்க்கையில் தூக்கத்தை தொலைப்பது, தைராய்டு சுரப்பியில் ஏற்படும் குறைபாடு, கல்லீரல் செயல்பாட்டில் உள்ள குறைபாடு, உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வது, வெயிலில் அதிகம் நேரம் இருப்பது, ரத்தசோகை போன்ற காரணங்களால் கண்களை சுற்றிலும் கருவளையம் ஏற்படுகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கண் கருவளையத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வெள்ளரியை பயன்படுத்தி கண் கருவளையத்தை
மருந்தாகும் கீரைகள்!
கீரைகள்… மருந்தே உணவின் வடிவு எடுத்த இயற்கையின் அற்புதங்கள். இவற்றில் சில கீரைகளை மூவா மருந்தாகும் மூலிகைகள் என்றே நம் முன்னோர் கொண்டாடினர். கீரைகளை மருத்துவப் பொக்கிஷங்கள் எனச் சொல்லலாம். சத்துகளை அள்ளித்தருவதில் முதன்மையான இடம் கீரைகளுக்கு உண்டு. கீரைகளில் எவை எல்லாம் அதிகப்படியான மருத்துவக்குணம் கொண்டவை என்று பார்ப்போம்.
இதம்…சுகம்…நலம்!
ஒத்தடம்
‘‘ஒத்தடம் கொடுப்பதைப் பாட்டி வைத்தியம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், இந்திய பாரம்பரிய சித்தா, ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற அனைத்து வகை மருத்துவ முறைகளிலும் ஒத்தடம்(Fomentation) என்பது மிகச்சிறப்பானதொரு சிகிச்சை முறையாக உள்ளது. குறிப்பாக,
வாரம் ஒரு முறை!
எண்ணெய் தேய்த்து குளிப்பது, நம் பாரம்பரிய மரபு சார்ந்த பழக்க வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. அதனால், நம் முன்னோர், வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது ஒருவகையான ஆயுர்வேத முறையாகும். எண்ணெய் மூலம், பல நோய்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளனர்.