கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சில வழிகள்!
கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. என்ன தான் வெளியே சுற்றாமல் வீட்டிலேயே இருந்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தை நன்கு உணர முடிகிறது. அதிலும் கடலோர மாவட்டங்களில் வெயில் குறைவாக இருந்தாலும், அனல் காற்றினால் வீட்டில் கூட இருக்க முடியவில்லை.
வெயில் காலத்தில் செய்ய வேண்டியவை
எண்ணெய் வடியும் சருமம் உள்ளவர்களுக்கு
எண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. தினமும் மேக்கப் செய்பவர்கள் ஐஸ் கட்டியை பயன்படுத்துவது சிறந்ததாகும். வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய ஃபேஸ் வாஷ் நீம் ஃபேஸ் வாஷாக இருப்பது நல்லது. முகப்பரு இருக்கக்கூடியவர்கள் ஃபேஸ் மசாஜ் செய்யவே கூடாது. கிரீம் பேஸ்டு அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.ஜெல் பேஸ்டு பயன்படுத்தலாம். ஃபேஸ் பேக் செய்வது எப்படி?
நொச்சியில் இத்தனையா….!
மூலிகை இலைகளில் ஆகச்சிறந்த மூலிகையாக நொச்சி விளங்குகிறது. மலைப் பகுதிகளில் வளர்பவை; அதிகமான உயரத்துடன் காணப்படும்.
நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.
நொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது. வீடுகளில் வளர்க்க மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றை, கால்நடைகள் அண்டாது. வயல் வெளிகளிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களிலும், அதிகமாக காணலாம். இந்தச்செடி, சமவெளியில் 4 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. மலைப்பகுதிகளில், 6 மீட்டர் வரையில் வளரும். நொச்சி செடிகளை ஆரம்பத்தில் ஈரம் காயாதவாறு வளர்த்து வந்தால், எளிதில் எல்லா இடங்களிலும் வளரக்கூடிய செடியாகும்.
உடல் பளபளப்புக்கு வெண்டை!
மருத்துவக் குணம் கொண்ட காய்களில் முக்கியமானது, வெண்டைக்காய். பல நோய்களை போக்கும் தன்மை உள்ளது. வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ், புத்தி கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது. உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது.