நாக்கில் வெண்படலம் தீர்வு என்ன?
நாக்குதான் நாம் உண்ணும் உணவை ரசித்து, ருசித்து உண்ணவைக்கும் கிரியா சக்தி. நாவில் சுரக்கும் எச்சில் செரிமானத்தின் முதல் தொடக்கம். சிலருக்கு நாக்கின் மீது மாவு போன்ற வெண்படலம், புள்ளிகள் ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல், தினமும் காலை பல் தேய்த்து முடித்தவுடன், டங் கிளீனரைக்கொண்டு அழுத்தித் தேய்ப்பார்கள். இதனால், நாக்கில் காயங்கள் ஏற்பட்டு, வலி, எரிச்சல், வீக்கத்தால் நாள் முழுதும் அவதிப்படுவார்கள். நாக்கில் வெண்புள்ளிகள், வெண்படலம் போன்றவை ஏன் ஏற்படுகின்றன, இவற்றுக்குச் சிகிச்சைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
சாதாரண வெண்படலம்