தினகரன் கதை! போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை…
சமாதிகளின் பூமி’ என்றழைக்கப்படும் டெல்லியில் டி.டி.வி.தினகரனின் அரசியல் வாழ்க்கை அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இரட்டை இலையை மீட்கத் துடித்த தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், அ.தி.மு.க-வில் அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச ஆதிக்க சக்தி, ஆட்சியில் அவருக்கு இருந்த எச்சசொச்ச செல்வாக்கு, சமீபமாக அவருக்குள் வளர்ந்திருந்த அரசியல் கனவுகள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டனுக்குள் நுழைந்தபோது தொடங்கிய தினகரனின் அரசியல்… டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டதில் ‘அஸ்தமனம்’ ஆனது வரையிலான கதை…
தினகரனின் போயஸ் கார்டன் ‘என்ட்ரி’!
எடப்பாடி பழனிசாமியிடம் ஏன் பேசினார் தினகரன்?’ – டெல்லி கொதிப்பின் பின்னணி
இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ‘சசிகலா குடும்பத்தை முழுமையாக அப்புறப்படுத்திய தகவல் வந்தால்தான், டெல்லியின் இறுக்கம் குறையும். இணைப்பு முயற்சிக்கு அவர் தடையாக இருக்கிறார் என்ற சந்தேகம் வந்ததால்தான், கைது நடவடிக்கைக்கு ஆளானார்’ என்கின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர்.
ஓடியது டேப்… ஒப்புக்கொண்டார்… கைதாகிறார்?
பேச்சுவார்த்தைக்குத் தயார். அலுவலகத்தில் இருக்கிறீர்களா?’ என கழுகாரிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்தது. கொஞ்ச நேரத்திலேயே, கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘என்ன இது புதுப்பழக்கம்?” என்றோம்.
‘‘அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பித்தானே பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். அம்மா அணியின் குழுத் தலைவர் வைத்திலிங்கம், புரட்சித்தலைவி அம்மா அணியின் குழுத் தலைவர் கே.பி.முனுசாமிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக சொல்லி இருந்தாரே!”
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆரோக்கியம் காக்குமா?
செக்கில் ஆட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட எண்ணெய் தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. சுத்திகரிக்கப்பட்ட எந்த எண்ணெயும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.
எண்ணெய் சுத்திகரிப்பு எப்படி நடைபெறுகிறது?