மஞ்சளின் மகிமை கொஞ்சமா…
மஞ்சளில் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கக்கூடிய சத்து உண்டு. இதனால் உடல் சளி, இருமல், மாரடைப்பு போன்ற நோய்களைத் தடுக்கலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வது நல்லது. இது ரத்தத்தின் குளுகோஸ் அளவை, கணைய சுரப்பு நீர் அளவைச் சரி செய்து, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. ஆனால், இதைப் பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
உணவில் மஞ்சள் பயன்படுத்துவதால் காலில் ஏற்படும் எலும்பு மூட்டு வலியை குறைக்கும். அதோடு, உடல் அணுக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் சக்திகளை, மஞ்சள் அழிக்கும் சக்தி கொண்டது.
Advertisements