ஆழம் பார்க்கும் ஓ.பி.எஸ்… மிஸ்டர் க்ளீன் ஸ்டாலின்… ரொம்ப பிஸி வைகோ!
மேய்ப்பர் இல்லாத மந்தைபோல பிரிவதா சேர்வதா… எனத் திக்குத்திசை தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க.
தி.மு.க முழுக்கவும் கிட்டத்தட்ட ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால், அவருடைய ஜென்டில்மேன் அப்ரோச் தி.மு.க.வினருக்கே பிடிப்பதில்லை.
குழந்தைகளைத் தாக்கும் ஆஸ்துமா – என்ன செய்ய வேண்டும்?
உலக அளவில் 13.5 சதவிகிதக் குழந்தைகளும் இந்தியாவில் 15 முதல் 18 சதவிகிதக் குழந்தைகளும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளாக இருந்துவரும் இப்பிரச்னையின் தீவிரம் இன்று வேகமாக அதிகரித்து இருப்பது அச்சத்தை உண்டாக்குகிறது.
பரங்கிக்காய் சாறு மகத்துவம்
வெள்ளைப் பூசணி என அழைக்கப்படும் பரங்கிக்காய் சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக்கூடியது.
இதனால், மாரடைப்பு உட்பட பல இருதய நோய்கள் தடுக்கப்படுகின்றன. பரங்கிச்சாறு ஜீரணத்தைத் தூண்டி, மலச்சிக்கலையும் போக்க கூடியது.
சிறுநீரகத்தையும் சிறுநீர்ப்பாதையையும் சீர் செய்யக்கூடியது.
சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் குங்குமப்பூ!
குங்குமப்பூ… Crocus Sativus என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. சாஃப்ரான் க்ரோகஸ் (Saffron Crocus) என்ற செடியின் பூவிலுள்ள சூலகத் தண்டு, மற்றும் சூலக முடிகள் ஆகியவற்றைத் தனியே பிரித்து, வெயிலில் உலர்த்திப் பொடியாக்கப்படுவதே குங்குமப்பூ. இதனுடன் வேறு எந்தப் பொருளும் சேர்க்கப்படுவதில்லை.
பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்
இதுகுறித்து தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமை பொது மேலாளர் என்.பூங்குழலி சென்னையில் கூறியதாவது: தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டம் 2016-17ம் நிதி ஆண்டில் 2182 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டை விட இது 4 சதவீதம் அதிகம். தென் இந்தியாவில் உள்ள தொலைத் தொடர்பு வட்டங்களில் தமிழ்நாடு வட்டம்தான் முதலிடத்தில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்