எடப்பாடி பழனிசாமி அரசைக் காக்கும் ஜூலை 19? – சசிகலா குடும்பத்தின் சீக்ரெட் பிளான்
இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ‘பா.ஜ.கவுக்கு எதிராக பொது வேட்பாளரை முன்னிறுத்தும் வேலைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி அரசு நீண்டு கொண்டிருப்பது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மட்டும்தான். அதன்பிறகு பா.ஜ.கவின் நடவடிக்கைகள் வேகம் பெறும்’ என்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள்.
முடிவுக்கு வருகிறது mp3 வரலாறு..! காரணம் என்ன?
பாடல்களின் நேரத்தை வைத்து, தூரத்தைக் கணக்கிடும் தலைமுறை நாம்! அதே நேரத்தில், MP3 பாடல்களைக் கேட்ட கடைசித் தலைமுறையும் நாமாகத்தான் இருப்போம். இணையத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் ஆடியோ வடிவமான MP3 தொடர்பான காப்புரிமை நிறுத்தப்படுவது தான் அதற்குக் காரணம்.
எதற்காக கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை? காரணம் சொல்லும் எஃப்ஐஆர்
ஐ.என்.எக்ஸ்’ என்ற மீடியா நிறுவனத்துக்கு, அந்நிய முதலீட்டுக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பெற்றுக்கொடுத்ததாக சிபிஐ., கார்த்தி சிதம்பரம் மீது எஃப்ஐஆர் பதிவுசெய்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்கள், டெல்லி, நொய்டா ஆகிய இடங்களில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 15.5.2017ல் சிபிஐ, ஏழு பேர் மீது எஃப்ஐஆர். பதிவு செய்துள்ளது. அதில், மூன்றாவது குற்றவாளியாக கார்த்தி சிதம்பரம் சேர்க்கப்பட்டுள்ளார். 12 பக்கத்துக்கு ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
மாங்காய், எலுமிச்சை, நெல்லி… ஊறுகாய் உடலுக்கு உகந்ததா?
நினைத்தாலே உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும் சுவை ஓர் உணவுப் பண்டத்துக்கு உண்டா? நிச்சயம் உண்டு… அது ஊறுகாய். இதன் துணை இருந்தால் போதும், வெறும் சாதத்தில் தண்ணீர்விட்டுச் சாப்பிட்டால்கூட கவளம் கவளமாக உள்ளே இறங்கும். மாங்காய், நார்த்தங்காய், எலுமிச்சை, ஆவக்காய், நெல்லி… என ஊறுகாயில்தான் எத்தனை வகைகள்! இதன் மேல் உள்ள கட்டுக்கடங்காத ஆசை, சிக்கன், மீன், இறால்… என அசைவத்தி
ராங் கால் – நக்கீரன் 16.05.2017
ராங் கால் – நக்கீரன் 16.05.2017