முற்றும் நெருக்கடி… எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா பொதுச்செயலாளர் ஆனார். பிறகு, முதல்வர் பதவியிலிருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் மோதல் வெடித்தது. தொடர்ந்து, இரண்டு அணிகளாக உடைந்தது அ.தி.மு.க. சில எம்.எல்.ஏ-க்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஓ.பி.எஸ் பக்கம் தாவ, எம்.எல்.ஏ தரப்பில் பலர் சசிகலா பக்கம் சென்றனர். இந்த நிலையில், சசிகலா சிறை, தினகரனுக்குப் பதவி எனக் காட்சிகள் மாறின. தேர்தல் ஆணையத்தால் ‘இரட்டை இலை’ சின்னமும் முடக்கப்பட்டது.
ஆன்லைன் கட்டணங்கள் லாபம்..! எப்படி?
நாம் வாழும் ஒவ்வொரு மணித்துளியும் மிக முக்கியமானவை. இருபது, முப்பது வருடங்களுக்கு முன் எப்படியோ தெரியவில்லை. ஆனால் இன்று நாம் தவறவிடும் நிமிடங்கள் நமக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்பதுதான் உண்மை. பொன் போன்ற நேரத்தை நமக்கு மிச்சப்படுத்திக்கொடுக்கும் பணியில் ஏராளமான தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது என்று சொன்னால் டிஜிட்டல் பேமென்ட்டை (ஆன்லைன் கட்டணங்கள்) சொல்லலாம்.
உடலுக்கு பலம் தரும் வள்ளிக்கிழங்கு
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை போக்க கூடியதும்,
முடிவளர்ச்சிக்கு உதவும் வேப்ப எண்ணெய்
குளிர்ச்சியினால் வரும் தலைவலி, பிடரிவலிக்கு வாரம் ஒருமுறை வேப்ப எண்ணெயை தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் தலைக்கு குளித்து வந்தால் குணமாகும். அன்றைய தினம் பகலில் தூங்கக்கூடாது. தினமும் வேப்ப எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை ஒழியும். முடிகொட்டுவது நிற்பதுடன், முடியும் நன்றாக செழித்து வளரும்.