படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்? உண்டாகும் 6 தீய விளைவுகள்
திருமணமான புதிதில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக கட்டியணைத்து உறங்குவார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இடைவெளி குறையும். ஏதே சில காரண்களுக்காக இருவரும் இடைவெளிவிட்டு அல்லது தனித்தனியே தூங்குவார்கள். இதனால் கணவன் மனைவி உறவில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பது பற்றி காணலாம்.
1. நெருக்கம் குறைகிறது
சசிகலாவை தம்பித்துரையும், தினகரனும் சந்தித்த பின்னணி இதுதானாம்!
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை குடும்பத்தோடு சந்தித்து பேசினார் டிடிவி தினகரன். அப்போது அரசியல் பேசவில்லை, குடும்ப விசயம்தான் பேசினோம் என்று செய்தியாளர்களிடம் கூறினாலும் அவர் என்ன பேசினார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதேபோல சசிகலாவை எம்.பி., தம்பித்துரை சந்தித்து பேசியதன் பின்னணியும் வெளியாகியுள்ளது.
நாம் அருந்துவது நல்ல பால்தானா?
அண்மை நாட்களாக பால் குறித்து வரும் தகவல்கள் கதிகலங்க வைக்கின்றன. கலப்பட பால் குற்றச்சாட்டு தீவிரமானது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருக்கும் விளக்கத்தால் திருப்தி அடையாத தமிழ்நாடு பால்முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் பால்வளத் துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கிறது.
குழந்தைகள் தொடங்கி பெரியவர் வரை அன்றாட நுகர்வில் பால் அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. பால் கலப்படத்தின் பின்னணித் தகவல்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. உண்மையில் இதனை கலப்பட பால் என்று சொல்வதைவிட ரசாயன செயற்கை பால் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். சரி, பால் ஏன் நம் தேவைகளில் ஒன்றானது? உண்மையிலேயே பால் நமக்கு தேவைதானா? அப்படியானால் ஏன் தேவை? அனைத்தையும் அறிவோம் வாருங்கள்.
ஈக்களே சீந்தாத இன்றைய பால்
பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்!
பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.
இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும். கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.
குழந்தைகள் பள்ளி செல்ல எது சரியான வயது?
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பள்ளியில் சேர்க்க அட்மிஷன் வாங்கிவிடுகிறார்கள். இரண்டரை வயது குழந்தைகளுக்கு கூட லட்சக்கணக்கில் பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் என்ன தான் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் பெற்றோர்கள் எதற்கும் அசறுவதாக இல்லை. கடனை வாங்கியாவது பள்ளிக்கட்டணத்தை செலுத்திவிடுகிறார்கள்.
கடகம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
கடகம் – புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்
எதையும் திருத்தமாகச் செய்பவர்களே!
ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை அமர்ந்து பலன் தர இருக்கிறார்கள்.
ராகுவின் பலன்கள்: அனுபவபூர்வமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். ஆனால், ராசியிலேயே ராகு அமர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்கள் விமர்சித்தாலும்