ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்த திமுக.. ஆட்சி கவிழுமோ? கதிகலங்கும் எடப்பாடி கோஷ்டி!
சென்னை: அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட தொடங்கியிருக்கும் திமுகவின் நடவடிக்கைகளால் ஆட்சி கவிழுமோ என எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் பீதியில் உறைந்து போயுள்ளனராம். ஜெயலலிதா மறைந்த போது அதிமுகவை கலகலக்க வைக்கும் நடவடிக்கைகளை திமுக மேற்கொள்ளும் என
ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அவசர ஆலோசனை.. எடப்பாடி அணியோடு இணைப்பா?
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
இரட்டை இலை முடக்கம், சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து கட்சியை காப்பாற்றுவது, இரு அணிகள் இணைப்பு என அதிமுகவில் பல குழப்பங்களுக்கு இன்னும் விடை தெரியாமல் உள்ளது. இதனிடையே ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் சமரச பேச்சுவார்த்தையை தொடங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.
நீங்கள் இளமையாக தெரியனுமா? இந்தாங்க சூப்பர் பேஸ் மாஸ்க்கள்
நமது சருமம் தான் உடலிலே பெரிய உறுப்பாகும். இது நாள் முழுவதும் வேலை செய்வதோடு இரவு நேரத்தில் கூட தனது வேலைகளை தொடர்கிறது. நீங்கள் மாசுக்கள் மற்றும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் கூட நமது சருமம் அதை வெளிக்காட்டி விடும்.
நமது முகச் சருமம் எல்லாரும் பார்க்கும் விதத்தில் இருப்பதால் உங்கள் மனதில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நீங்கள் வயதாவது எல்லாவற்றையும் முதலில் அடையாளம் காட்டு விடும். அதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
வாகன உடல்வாகுக்கு வஜ்ரவல்லி!
நவநாகரிக உலகில், மனிதர்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது சவால் நிறைந்தது. வேலை முறைகளின் எளிதாக்கம், உடல் உழைப்பினை சுருக்கி விட்டது. எனவே, கட்டுறுதியான உடல் அமைப்பை பெற, உடற்பயிற்சி, ஓட்டம், “ஜிம்’ யோகா, என்று விதவிதமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பயிற்சிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் உடலை உறுதி செய்வதில்,
தழும்புகள் தவிர்ப்போம்!
வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் தழும்புகள் உருவாகின்றன.
ஸ்டாலினை தொடர்ந்து சந்திக்கும் கருணாஸ் அணி.. விரைவில் திமுகவில் ஐக்கியம்?
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை அதிமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு ஆகியோர் 3-வது முறையாக இன்று சந்தித்து பேசினர். அனேகமாக அடுத்த சந்திப்பின் போது திமுகவிலேயே கருணாஸ் உள்ளிட்டோர் ஐக்கியமாகிவிடவும் சாத்தியம் இருக்கிறது.