நலம் வாழ எந்நாளும் இனிய வழிகள் ஒன்பது
சரியான ஆரோக்கியத்துக்குச் சரிவிகித உணவு
தினசரி உணவில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்பு, மாவுச்சத்து என அனைத்துமே இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தசைகளை உறுதியாக்க புரதச்சத்து, கண் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, நினைவுத்திறனுக்கு வைட்டமின் பி, எலும்புகளின் உறுதிக்கு வைட்டமின் டி, சருமப் பாதுகாப்புக்கு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட் என உடல் உறுப்புகள் அனைத்தும் சரியாகச் செயல்பட இந்தச் சத்துகள் அவசியம்.
இதயத்தை இதமாக்கும் உணவுகள்
ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா?
துளசி இந்தியாவில் மிகவும் பொதுவாக கிடைக்கும் செடி ஆகும். இது இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த செடி ஆகும். இந்துக்கள் தூளசி செடி முன், தீபம் ஏற்றுவார்கள் மற்றும் அதனை பூஜை செய்வார்கள். துளசி விவா ஒரு முக்கியமான பூஜை ஆகும், இந்த பூஜையில், துளசி செடியை மகா விஷ்ணுவை பிரதிபலிக்கும்
இந்திய பணத்தாள்களின் பின்னணி படங்களில் மறைந்திருக்கும் தகவல்கள்!
பணம்! இன்றைய உலகில் பலரது முகத்தில் தவழும் சந்தோசத்திற்கும், கண்களில் வடியும் கண்ணீருக்கும்… மனதில் நொறுங்கி கிடைக்கும் கனவுகளுக்கும் பெரும் காரணியாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரே கருவி! ஒவ்வொரு மாதமும் முதல் நாள் சம்பளம் வாங்கும் அரசு
கண் அழற்சியை போக்க சில வழிமுறைகள்!
கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவந்து, அதில் வீக்கம் ஏற்பட்டால் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இதுதானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில நேரங்களில் தேவைப்படும். பொதுவாக, 2 கண்களும் பாதிக்கப்படும்,
ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.