ஆரிராரிரோ – அன்புக் குழந்தையின் ஆழ்ந்த உறக்கத்துக்கு…
பனித்துளி ஒற்றி எடுக்கப்பட்ட மல்லிகை மொட்டு, பச்சிளம் குழந்தை கண்ணுறங்கும் காட்சி. ஆனால், குழந்தை தொடர்ச்சியான தூக்கமின்றி அடிக்கடி கண்விழித்துக் கொள்ளும்போது, பரிதவிக்கும் தாய் மனம்.
“குழந்தையின் உடல் உறுப்புகளின் வளர்ச்சி சீராக இருக்கவும் அதன் மூளை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆரோக்கியமாக இருக்கவும்
டேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தையில், ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு தொழில்நுட்பச் சாதனம் டேப்லெட். இது மக்களால் பெரிதும் விரும்பப்படுவதற்குக் காரணம், எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில், எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில், லேப்டாப் அளவுக்கு விலை அதிகமாகவும் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள், தாராளமாக டேப்லெட்டைத் தேர்வு செய்யலாம்.
அரசு வேலை தேடுபவர்களா நீங்கள்…? ஜூலை மாதம் விண்ணப்பிக்க வேண்டிய வேலை விரபங்கள்..!
சென்னை : டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி போன்ற மாநில மத்திய அரசு வேலையில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும். ஜூலை மாதம் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலையின் விபரங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி… உங்களுக்கு என்ன லாபம்… என்ன பாதிப்பு?
சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதால், தற்போதுள்ள பல தரப்பட்ட வரிகள் (வாட், சேவை வரி…) தவிர்க்கப்பட்டு, நுகர்வோருக்கான விலை மதிப்பு பொதுவாகக் குறையும். ஆனால், ஏதாவது ஒரு தயாரிப்புப் பொருள் இதுவரை முற்றிலும் வரிக்கு உட்படுத்தப்படவில்லை எனில், அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கல்யாணப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும்!
இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மனிதராகப் பிறந்த ஒவ்வோர் ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து, விதிக்கப்பட்ட தர்மங்களை அனுஷ்டித்து வாழ வேண்டும். அதுதான் பிறவிப்பயனும் ஆகும்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. திருமணம் மட்டுமல்ல… நாம் பிறப்பது, வாழ்வது எல்லாமே முன்னரே எழுதப்பட்ட விதி ஆகும். நம்மைத் தோற்றுவிப்பதும், நம்மை வழிநடத்திச் செல்வதும், நாம் அடைய வேண்டியவற்றை அடையச்செய்வதும் நமது விதியே.