30 எம்.எல்.ஏக்கள்; 6 அமைச்சர்கள்!’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திவாகரன் அணி’
மன்னார்குடியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வரும் 15 ஆம் தேதி நடத்த இருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன். ‘ தினகரனுக்கு எதிராக திவாகரனை முன்னிறுத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்காக தனி அணியை உருவாக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. திவாகரன் நடத்தும் விழாவில், முதல்வர் தரப்பில் இருந்து எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்’ என அதிர வைக்கின்றனர் மன்னார்குடி அ.தி.மு.கவினர்.
பொடுகை விரட்ட உப்பை எப்படி பயன்படுத்தலாம் என தெரியுமா?
அவசர உலகில் ஆரோக்கியமான தலைமுடிக்கும், பொலிவான சருமத்திற்கும் நிறைய மெனக்கடல்களை எடுக்க முடிவதில்லை.உணவுகளில் முக்கியப் பங்காற்றும் உப்பு, நம் அழகுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பது தெரியுமா? எல்லாருடைய வீட்டிலும் உப்பு நிச்சயமாக இருக்கும். அந்த உப்பை பயன்படுத்தி உங்களது சருமத்தையும் தலைமுடியையும் பேணிக்காக்க சில டிப்ஸ்.
இயற்கையை வணங்குவோம்!
வயல்வெளி, திண்ணைவீடுகள், ஓலைக் குடிசைகள், கோயில்கள், குளங்கள், மரங்கள், பறவைகள்… இவையெல்லாம் கிராமத்தின் அடையாளங்கள். ஒருமுறை இத்தகைய கிராமங்களுக்குச் சென்றுவந்தவர்களை மீண்டும் அங்கே செல்லத் தூண்டும் வகையில்
அதிமுகவில் பிளவு இல்லை.. இதெல்லாம் அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது.. சொல்கிறார் ஜெயக்குமார்
திருச்சி: அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் அமைச்சர்களும் ஒபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
நோய்களுக்கு எதிரி அருகம்புல்!
புல், பூண்டுகளிலும் பல மருத்துவ குணங்கள் என்பதற்கு மிகப்பெரிய அடையாளம் அருகம்புல். அதனால் தான், நமது முன்னோர், அருகம்புல் மாலையை, விநாயகப் பெருமானுக்கு சாற்றி, அதை போற்றி, நமக்கு புரிய வைத்துள்ளனர்.