அளவும் முக்கியம்!
சுகாதாரமான மாதவிடாய் நாள்களுக்கு சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தும் பெண்கள், பெரும்பாலும் அதை அளவு பார்த்து வாங்குவதில்லை. ஆடை, உள்ளாடைகளைப் போல இதிலும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்’’ என்கிறார் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் தேவி ராஜேந்திரன்.
சரியான அளவிலான சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?
ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!
டு தேடி வரும் டென்ட்டிஸ்ட்!
பல் சிறப்பு மருத்துவர்கள் பலரின் பதில்கள், அவசரக் காலங்களில் என்ன செய்ய வேண்டும், பல்வலி மற்றும் அது பற்றிய பயங்களைப் போக்க உதவும் டிப்ஸ், குழந்தைகளின் பற்களைப் பரமாரிப்பது எப்படி என 360 டிகிரியிலும் தகவல்களை அள்ளித் தருகிறது இந்த ஆப். நல்ல பல் மருத்துவரை எப்படித் தேர்ந்தெடுப்பது, மருத்துவச் செலவுகளைக் குறைப்பது எப்படி என்பதையும் சொல்லித் தருகிறது. இதையெல்லாம் கிராஃப், படங்கள் என அழகான முறையில் தந்திருப்பதும் நல்ல விஷயம்.
ஆப்பிள் ஸ்டோர்: https://itunes.apple.com/us/app/dental-expert/id361840214?mt=8
ஸ்மைல் ப்ளீஸ்!
GST A To Z கைடு
நாட்டில் ஏற்கெனவே அமலில் இருந்த உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை சீர்செய்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
துரியனில் இவ்வளவு சத்துக்களா?
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், நேரடியாக பழங்களில் இருந்து கிடைக்கின்றன. பழங்கள், உடலின் ஜீரண உறுப்புக்களை பலப்படுத்தி, எலும்புகளுக்கு பலம் சேர்க்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொதுவாக, பழங்களை சாறாக குடிப்பதை விட, நன்றாக மென்று சாப்பிடுவது சாலச்சிறந்தது. இதில், துரியன் பழம் உட்கொள்வதில், பலர் ஆர்வம் காட்ட துவங்கியிருக்கின்றனர். இது, அதிக மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கிறது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்பு சுவையை கொண்டுள்ளது. பழம் மட்டுமின்றி, இதன் இலைகளும், பல மருத்துவப் பலன்களை கொண்டுள்ளது.
ஆடு, கோழி, மீன், இறால்… தரமான இறைச்சியைக் கண்டுபிடிப்பது எப்படி?
உணவு` என்ற மூன்றெழுத்து வார்த்தைக்காக ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். அதற்காகத்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள். மனிதன் உள்பட ஒவ்வோர் உயிரினமும் உயிர்வாழ உணவு அவசியம். ஆனால், இன்றைய காலகட்டத்தில், நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதிலும் சைவப் பிரியர்களைவிட அசைவப்பிரியர்கள் மத்தியில் இந்தக்