ஹேர் ஃபிரீ சில்கி ஸ்கின்
பெண்கள் அனைவரும் விரும்புவது ரோமமற்ற பட்டு போன்ற வழுவழுப்பான சருமம். அதற்காக வீட்டிலோ பார்லர்களிலோ சென்று நாம் வாக்ஸிங் செய்து கொள்வது வழக்கம். சிலர் மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய பல ஹேர் ரிமூவல் கிரீம் உபயோகிப்பதும் உண்டு. வாக்ஸிங் என்பது மிகவும் பிரபலமான ஒன்று. உடல் முழுவதும் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் தற்காலிகத் தீர்வு இது.
‘எட்டுமுக’ எடப்பாடி!
இவர் ஆபத்தான புலியா… காமெடி புலிகேசியா?’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கேரக்டரைப் புரிந்துகொள்ள முடியாமல் கிறுகிறுத்துப் போயிருக்கின்றன அ.தி.மு.க-வின் அத்தனை கோஷ்டிகளும். அமைதியாகத் தோற்றம் காட்டும் எடப்பாடி, அத்தனை பேரையும் அசால்ட்டாக டீல் பண்ணுகிறார். ‘மனதில் என்ன நினைக்கிறார்’ என்பதை உணர்ந்துகொள்ளவே முடியாதபடி
நீங்கள் எந்தப் பாத்திரத்தில் சமைக்கிறீர்கள்?
உணவே மருந்து என்றிருந்த நிலை மாறி இன்று மருந்தே உணவு என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். காரணம், உணவுப் பொருட்களில் மட்டுமல்லாமல் அந்த உணவுப் பொருட்களை சமைக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களிலும் ரசாயனம் கலந்துள்ளது. அது நம்முடைய உடலில் பல நோய்களை உண்டாக்குகிறது. பண்டைய காலத்தில் நம் முன்னோர் பயன்படுத்திய பாத்திரங்களில் நம் உடலுக்குத் தேவையான சத்துகள் இருந்ததுடன்
நச்சு தன்மை அகற்றும் பீன்ஸ்
நாம் சாப்பிடும் உணவில், தானியம் அல்லது மாமிசம், முக்கிய இடம் பிடிக்கின்றன. இதில் எதை சாப்பிட்டாலும் அவற்றுடன் காய்கறிகள், பழங்களை சேர்த்து உண்ண வேண்டும்; இதனால், சமச்சீரான உணவு, சத்துள்ள உணவாகவும் அமையும்.
நாம் சாப்பிடும் காய்கறிகளில் ஒவ்வொன்றிலும், ஏதோ ஒரு விசேஷ மருத்துவ குணம் அடங்கியிருக்கிறது. இதில், பீன்ஸ், அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பீன்ஸில், கலோரி அளவு குறைவாகவும், வைட்டமின், தாதுக்கள் அதிகமாகவும் உள்ளன. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தேங்கியுள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றும்.
பருப்பு எனும் பக்கா உணவு!
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இடம்பெறக்கூடிய பருப்பு வகைகளில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்துகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்பட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன. மற்ற தாவர உணவுகளைவிட பருப்புகளில் அதிக அளவில் புரதம் உள்ளது. தானியங்களைவிட பருப்பு வகைகளில் இரண்டு மடங்கு புரதம் காணப்படுகிறது.
நள்ளிரவில் பணத்தை திருப்பிக் கொடுத்த அமைச்சர்!
உள்ளே நுழைந்த கழுகார், இந்த இதழுக்காகத் தயாராகிவரும் அட்டையைப் பார்த்துச் சிரித்தார். “ஐயோ பாவம், எடப்பாடி! அவர் என்ன செய்வார்? எத்தனை நாள்களுக்கு ஆட்சியோ… அதுவரை அமைதியாக ஓட்டுவோம் என்று சைலன்ட் ஆக்டிங் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லையாம்!” என்றபடி செய்திகளைக் கொட்டத் தயாரானார் கழுகார்.
“தமிழகத்தைத் திரைமறைவில் ஆள்வது மத்திய அரசுதான் என்பது பழைய செய்திதான். ஆனால், மிரட்டல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்களே?” என்று இடைமறித்தோம்.