கூடாரம் காலி! – பன்னீருக்கு வெந்நீர் ஊற்றும் எடப்பாடி…
எடப்பாடி ஆட்சி நடக்கிறது’’ என்றபடி வந்தமர்ந்தார் கழுகார்.
‘‘எடப்பாடிதானே ஆட்சி நடத்துகிறார். அதை ஏன் புதிதாகச் சொல்கிறீர்?’’ என்றோம்.
‘‘கட்சியிலும் ஆட்சியிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குச் சுக்கிர திசை நடக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில், உள்துறை மானியக் கோரிக்கை என்பது தலைமேல் தொங்கும் கத்தியைப் போன்றது. கருணாநிதி, ஜெயலலிதா முதலமைச்சர்களாக இருந்த காலத்தில்கூட அது இவ்வளவு அமைதியாக நடந்ததில்லை. ஆனால், எடப்பாடி அதைக்கூடச் சிறு சலசலப்பு இல்லாமல் நடத்தி முடித்துள்ளார். ஒவ்வொரு விஷயத்திலும் எடப்பாடி பழனிசாமி
தக்காளி இருக்க கவலை எதற்கு!
உலகில், உருளைக்கிழங்கு அடுத்தபடியாக அதிகம் விளைவது தக்காளி தான். சமையலில், தக்காளியின் பங்களிப்பு அதிகம். நோய் எதிர்ப்பு மற்றும் மருத்துவ குணம் கொண்ட காய், கனிகளில் தக்காளி முதன்மையானதாக விளங்குகிறது. நோய் தடுப்பு காரணிகள், தக்காளியில் ஏராளம் உள்ளன.
ஜிகா வைரஸ் – மிரள வேண்டாம்… மீளலாம்!
அங்கு தொட்டு, இங்கு தொட்டு கடைசியாக நம் வீடு வரைக்கும் வந்துவிட்டது ஜிகா வைரஸ். ஒரு பக்கம் டெங்கு மிரட்ட, இன்னொரு பக்கம் ஜிகா மிரட்டுகிறது.
ஜிகா வைரஸ் 1947-ல் உகாண்டாவில் உள்ள ஜிகா காட்டில் ஒரு குரங்கிடமிருந்து அடையாளம் காணப்பட்டது. ஜிகா காட்டில் கண்டறியப் பட்டதால்தான் இந்த வைரஸுக்கு இந்தப் பெயர். 1968-ல்