பெண் தொழிலதிபர்களை உருவாக்கும் வங்கிக் கடனுதவித் திட்டங்கள்!
கடந்த 20 ஆண்டுகளில், பெண் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அவர்களின் தொழில் முயற்சிகளுக்கு வங்கிகள் கைகொடுப்பதே. குறிப்பாக, பெண் தொழில்முனைவோருக்கு சிறப்புக் கடன் திட்டங்கள் மூலம் உதவி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், பெண்கள் எந்த வகையான தொழில்களை ஆரம்பிக்கலாம், அதற்கான வங்கிக்
வீடுகளில் எந்த மாதிரியான செடிகளை வைத்து குளுமையாக்கலாம்?உங்களுக்கு எங்க ஐடியா!!
இப்போதெல்லாம் தனி வீட்டை கட்டுவதை விட ஃப்ளாட்டாக வாங்குவதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். ஆனால் ஃப்ளாட்டில் என்ன அப்படி பெரிதாக வளர்த்துவிட முடியுமென சிலபேர் நினைப்பதூண்டு.
உங்களுக்கு ஆண் குழந்தை இருக்கா? நீங்க முதல்ல சொல்லி தர்ற விஷயம் இதுவாத்தான் இருக்கணும்!!
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் எல்லாம் குற்றம் சுமத்தப்படுவது பெண்கள் என்றால் இன்னொருபக்கம் ஆண் என்றாலே வில்லன் மாதிரியான மனோபாவம் இருக்கிறது. பெண் என்பவள் ஆணுக்கு சேவை செய்பவள்,உனக்கு கீழ் தான் அவள் என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்தது, அவன் வாழ்ந்த சூழல் எல்லாமே
மருந்துகளின் விக்கிபீடியா
மருந்துகளின் விக்கிபீடியா
மருத்துவர்கள் எழுதித்தரும் மாத்திரைகளின் பெயர்கள் கூட முன்பு நமக்குப் புரியாது. இப்போது, மக்களிடம் விழிப்பு உணர்வு அதிகரித்திருக்கிறது. என்ன மாத்திரை சாப்பிடுகிறோம், அதன் காம்பினேஷன் என்ன என்பது வரை கவனித்துப் பயன்படுத்துகிறார்கள்.
ராகு, கேதுவால் ஏற்படும் தோஷங்களும் பரிகாரங்களும்!
ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுகளுக்கு இடையில் லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் அமையும் நிலை ‘கால சர்ப்பதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண கால சர்ப்பதோஷம் ஆகும். ஏதாவது ஒரு கிரகம் இதைவிட்டு வெளியே சென்றாலும், அது தோஷம் இல்லை. ராகு கேதுவால் ஏற்படும் கால