கைது செய்தால் பாக்கியம் அடைவேன்!’ – எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விடும் தினகரன்
கட்சித் தலைமை அலுவலகத்துக்கு நான் செல்லும்போது என்னை போலீஸார் கைதுசெய்தால், அது நான் செய்த பாக்கியம்’ என்று ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார், டி.டி.வி.தினகரன். சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது, முதல்வர் அலுவலகம்.
மருத்துவரிடம் எப்படி உரையாடுவது?
சின்னதாய் ஏற்படும் வயிற்று வலியாகட்டும், நீண்ட நாளாய் வதைக்கும் தலைவலியாகட்டும் ஒரு வித பயத்துடனும், குழப்பத்துடனும் மருத்துவர் அறையில் காத்திருக்கும் ஒரு நோயாளிக்கு கிடைக்கும் நேரமோ சில மணித்துளிகள்தான். அந்த குறைந்த நேரத்தில் தெளிவாய் நம் துன்பங்களைச் சொல்லி
தி.மு. – தி.பி. – எகிறும் எடைக்கு என்னதான் காரணம்?
திருமணம், பிரசவம் ஆகியவற்றுக்குப் பின்னர் பெண்களுக்கு உடல் எடை அதிகமாகிறது என்ற ஒரு கருத்து உண்டு. பல ஆய்வு முடிவுகளும் அதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. எப்போதும் உடல் எடையைக் குறிப்பிட்ட அளவுக்குள் வைத்திருப்பவர்கள், அதற்குப் பழகிவிடுவார்கள். அதுமட்டுமல்ல… குழந்தை பிறந்ததும் தங்கள் எடையைச் சீராக்கிவிடுவார்கள், அதன் பிறகு வரும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிவிடுவார்கள். ஆக, முயன்றால் யாரும்
தூங்குவதிலும் தொல்லையா?!
தூங்கி விழித்ததும் கழுத்தில் வலி கடினமாக தாக்குவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மெத்தையில் தூங்கி எழுந்ததும் உடல் சூடு பிடிப்பதற்கும் என்ன காரணம்? – எஸ்.பிரியதர்ஷினி, திருநெல்வேலி – 7. சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கிறார் பொதுநல மருத்துவர் அரசு மோகன். ‘மெத்தையில் தூங்கும் பழக்கம் உடையவர்களில் பெரும்பாலானோர் இதுபோல் முதுகுவலியோடு கழுத்து வலியாலும் அவதிப்பட்டு
அ.தி.மு.க., இரு அணியினரின் இணைப்பு தோல்வி… ஏன்?’முதல்வர் பதவி எனக்கே’ என பழனிசாமி பிடிவாதம்
முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்; பொதுச் செயலர் பதவியும் எனக்கே வேண்டும்’ என, முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், அ.தி.மு.க., இரு அணிகளின் இணைப்பு பேச்சு, தோல்வியில் முடிந்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போடுவதால், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ‘அ.தி.மு.க.,வில்,
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது.. டிடிவி தினகரன் அதிரடி பேட்டி !!
2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருவதாகவும், அதுவே தங்களது தலையாய பணி என்றும், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.