யாரைப்பற்றியும் கவலையில்லை… எங்கள் பாதையில் செல்கிறோம் – முதல்வர்
சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேடையில் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடுமையான வறட்சியிலும் மக்களுக்கு தவறாமல் குடிநீர் வழங்கப்படுவதாக கூறினார்.
எவ்வளவு செலவானாலும் கட்சியைக் கைப்பற்ற வேண்டும்!” – சசி குடும்ப சபதம்
மூவண்ணக் கொடியைச் சிறகுகளில் செருகியபடி வந்தார் கழுகார். அச்சு அவசரம் கருதி, சுதந்திர தினக் கொடியேற்ற நிகழ்ச்சியைப் பெட்டிச் செய்தியாகக் கொடுத்து விட்டுப் பேசத் தொடங்கினார்.
‘‘மேலூரில் இருந்து தொடங்குகிறேன்… ‘கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்; எடப்பாடி பழனிசாமிக்குப் பாடம் புகட்ட வேண்டும்’ என்றுதான் டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர்
மெடிக்கலில் என்ன லேட்டஸ்ட்?
உணவு ஆசையைத் தீர்மானிக்கும் பாக்டீரியாக்கள்
வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள், நாம் உண்ணும் உணவை செரிக்க உதவுகின்றன என்பது தெரிந்தது தான். அதே பாக்டீரியாக்கள், ‘இந்த உணவு வேண்டும்’ என்றும் மூளைக்குத் தகவல் தெரிவித்து சாப்பிடத் தூண்டுகிறது என்ற சுவாரஸ்யமான உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஈக்களின் வயிற்றிலுள்ள பாக்டீரியாக்களை வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குறிப்பிட்ட உணவுகளை உண்ணும்படி பாக்டீரியாக்கள் ஈக்களின் மூளைக்குத் தகவல் அனுப்புவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
மூளையை சிதைக்கும் இணையம்
கீரைகளின் அரசி
உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடியவை கீரைகள். குறிப்பாக, கரிசலாங்கண்ணி, கீரைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஓர் அரிய வகையான கீரை. இயற்கை வைத்திய முறைகளில், இதன் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. கரிசலாங்கண்ணி, மருந்துக்குத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நன்மை சேர்க்கும் வௌ்ளை
சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில், எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பல நாட்டு வைத்தியங்களில், பூண்டுவின் பங்களிப்பு அதிகம். இதை வறுத்து சாப்பிடுவதை விட, வேக வைத்து அல்லது பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில், பூண்டு வைத்து தேய்த்தால், விஷம் பலவீனமடையும். பூண்டு சாறு, எலுமிச்சை சாறு கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால், நாளடைவில் தேமல் மறைந்து விடும்.
சீராகும் ரத்த அழுத்தம்
ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது!
சுத்தமும் சுகாதாரமும் அவசியம். ஆனால், நம் சுற்றுப்புறத்திலிருந்தே நம்மைத் துண்டித்துக்கொள்ளும் அதீத சுத்த உணர்வு தேவையற்றது. குறிப்பாக, ‘வெளியில் விளையாடக் கூடாது’, ‘மண்ணில் கால்படக் கூடாது’ எனக் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் பெற்றோர்களே, அவர்களுக்கு ‘ஹைஜீன் ஹைபோதெசிஸ் (Hygiene