உங்க கண் எப்போதும் வீக்கத்துடன் இருக்கா? உங்களுக்கான வீட்டு வைத்தியம்!!
நம் மனதை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாக இருப்பது நம்முடைய கண்கள் தான். சருமத்திற்கு, தலைமுடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேயளவு கண்களையும் பாதுகாக்க வேண்டும்.
அதிக நேரம் கணினி பயன்படுத்தாமல் இருப்பது, சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவற்றை தவிர்த்து சில விஷயங்களையும் கடைபிடிப்பது அவசியம்.
கை கொடுக்கும் முருங்கை
கீரை வகைகள் ஒவ்வொன்றுமே மகத்துவம் மிக்கவை. அதிலும், முருங்கை கீரை, பல ஆரோக்கிய நலன்களை வழங்குகிறது. குளிர்ச்சி தன்மையானது. முருங்கைக் கீரையில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, பீட்டா கரோட்டீன், மாங்கனீஸ், புரதம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருக்கின்றன.
சிட்டுக் குருவிகளின் இனம் வேகமாக அழிந்துவருவதற்கு காரணம் என்ன
முந்தைய காலங்களில் காகம், குருவி,கோழி,புறா போன்ற பறவைகள் மனிதர்களோடு சேர்ந்துவாழ்ந்து வந்தன. ஆனால் அதில் பல பறவைகளை இன்று நம் கண்களால் பார்க்க கூட முடிவதில்லை.அவற்றுள் மிக முக்கியமான பறவை சிட்டுக்குருவி.
இன்றைய சிறார்களுக்கு காகத்தை தெரிந்த அளவுக்கு குருவியின் பரிச்சயம் இருக்காது. அதுவும் நகர் புறங்களில் குருவியின் இனம் அழிந்து கொன்டே வருவதாக கூறப் படுகிறது. இந்த நிலை நீடிக்காமல் இருக்க வேண்டும். இந்த அழிவை பற்றிய ஆய்வுகளும் புரிதலும் அதிகமில்லாததே இதற்கு காரணம்.
டாட்டூ – அழகு முதல் அடிக்ஷன் வரை!
டாட்டூ… ஃபேஷன், தன்னை வித்தியாசமாகக் காட்டிக்கொள்ள விரும்புதல் அழகுக்காக என்பனவையெல்லாம் தாண்டி ஓர் அடிக்ஷனாகவே மாறிவருகிறது! `நான் டாட்டூவுக்கு அடிமையாகிவிட்டேன்; இதை என்னால் நிறுத்தவே முடியாது; நான்
உங்கள் விடுதலை உங்கள் கையில்!
எந்நேரமும் உங்களைக் கண்காணித்து, தொடர்ந்து கட்டளைகள் இட்டு, விடாமல் டார்ச்சர் செய்யும் உங்களின் பிக்பாஸ் யார்? சிந்தித்துப் பார்த்தால் “அப்படியெல்லாம் யாரும் இல்லையே” எனத் தோன்றலாம். ஆனால் உங்கள் கைகளுக்குள் இருந்துகொண்டே, உங்களைக் கைக்குள் வைத்திருக்கும் பிக்பாஸ்கள் அனைவருக்கும் உண்டு. காலையில் அலாரம் அடித்து எழுப்பிவிடுவது முதல், அடுத்த நாளுக்கான திட்டமிடல்கள் வரை