ராங் கால் – நக்கீரன் 19.8.2017
ராங் கால் – நக்கீரன் 19.8.2017
கூட்டு சேரும் மோடி குடும்பத்தார்
கழுகார் உள்ளே நுழைந்ததும் தனது சிறகுகளுக்குள் இருந்து துண்டுக் காகிதங்களை எடுத்தார்.
காத்திருந்தோம்.
‘‘பி.ஜே.பி., அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து ஓர் அணியை அமைக்க உள்ளன’’ என முதல் குறிப்பைக் கொடுத்தார்.
‘‘அதற்குள் தேர்தலுக்குத் தயார் ஆகிறார்களா?’’
அ.தி.மு.க அணிகள் இணைப்பு எப்போது..?” சந்திப்பு முடங்கியதற்குக் காரணம் இதுதான்!
அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு நேரம் குறித்து…ஜெயலலிதா சமாதிக்கு அழைத்த பின்னரும், இரு அணிகளின் நிர்வாகிகளுக்கிடையே நடக்கும் முட்டல் மோதல்களால், சந்திப்பு முடங்கிக்கிடப்பதாகத் தெரியவந்துள்ளது.
மதுரை மேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், டி.டி.வி. தினகரன் தனது பலத்தைக் காட்டிய பிறகுதான், எதிரும் புதிருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைய முன்வந்தனர். ‘டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது’ என்று தீர்மானம் போட்டதன்மூலம் சசிகலா குடும்பத்துக்கு ‘ஷாக்’ கொடுத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியைத்
கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்!
ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று. வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் திறன் கொண்டது கத்தரிக்காய். குறிப்பாக நாட்டு கத்தரிக்காய் நல்ல மருத்துவ குணம் உடைய காயாகும். அதை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நியூபார்ன் ஸ்க்ரீனிங்! – மருத்துவ அறிவியலின் ஆச்சர்யம்!
அந்தக் கிராமப்புற மருத்துவமனையில் 28 வயதுப் பெண்மணி ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது. ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் முடிந்து, குழந்தை நல்ல எடையுடன் இருப்பதாகவும் ஆரோக்கியத்துககுக் குறைவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது மருத்துவர் ஒருவர், நியூபார்ன் ஸ்க்ரீனிங் என்ற பரிசோதனை குறித்து விளக்கத் தொடங்குகிறார். “குழந்தைக்கு
பித்தப்பைக் கற்கள்
நவநாகரிக வாழ்க்கைமுறையில் பலரும் தங்கள் உடல்நலனில் அக்கறையின்றி, ஃபாஸ்ட் புட், நூடுல்ஸ், ஜங்க் ஃபுட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். இவை வயிற்றுக்குச் சேராமல், பலவித வயிற்றுக்கோளாறுகளுக்குக் காரணமாகின்றன. வந்திருப்பது என்ன பிரச்னை என்றே யோசிக்காமல்,