தூக்கத்தில் வரும் பிரச்னை!
நன்றி குங்குமம் டாக்டர்
மிதுன் 12 வயது பையன். அவனுக்கு தூக்கத்தில் விந்து போக ஆரம்பித்தது. அவனது அப்பாவும் டாக்டரிடம் பரிசோதனைக்காக கூட்டிப் போனார். தினமும் டவுசரை கறையாக்கிவிடுகிறான். இப்படியே போனால் இவனது படிப்பு என்ன ஆகப்போகிறதோ என பயத்தை தெரிவித்தார். ஏற்கனவே இவனுக்கு படிப்பு விஷயத்தில் கவனம்
பேச்சுரிமையும், பொய்ச் செய்திகளும்
தகவல் வெளியிடும் உரிமை குறித்து எல்லா நாடுகளும், தமது சட்டத்தில் சொல்லி இருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 19ல் அது அடிப்படை உரிமையாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்நிலையில் எது பேச்சுரிமை? எவை எல்லாம் செய்தியில் அடங்கும்? எவையெல்லாம் ‘பேச்சு’ எனும் வரையறைக்குள் வரும்? ‘பேச்சும்’ செய்தியும் ஒன்றா வெவ்வேறா?
மார்பகப்புற்று ரிஸ்க் அறிவோம்!
மார்பகப் புற்றுநோயை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சையின் மூலம் குணமடைவது எளிதாகும். அதைவிட முக்கியமாக, மார்பகப்புற்று ஏற்படக் காரணமாகும் வாய்ப்புகளை அறிந்துகொள்ளுதலும், அவற்றைத் தவிர்த்தலும் அவசியம்’’ என்று சொல்லும் மார்பக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வி, அந்த ரிஸ்க் வாய்ப்புகளைப் பட்டியலிட்டார்.
மரபு
குரல் இனிமைக்கு மாதுளை
பழங்களில் முத்தான பழம், மாதுளை. எந்த சீசனிலும் கிடைக்கும் பழம். அரிய மருத்துவ குணம் கொண்ட பழம் என, மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படும் பழங்களில், முக்கிய இடம் பிடிக்கிறது.
மாதுளை முத்துகளை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் குறைந்து விடும். ரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கறைபடிந்து அடைத்து கொண்டால், ரத்த ஓட்டம் தடைபடும்.
அப்போது, இருதய பாதிப்பு ஏற்படும். இது, அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளைப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். மேலும், ரத்தத்தை சுத்தப்படுத்தி, நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
பணியிடத்தில் பின்பற்ற வேண்டிய கட்டளைகள்
மருத்துவப் பத்திரிகை ஒன்றின் ஆய்வு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்தபடிப் பணிபுரியும் நபர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் 34 சதவிகிதம் அதிகம் என்கிறது. அமர்ந்து கொண்டே பணிபுரியும் வாழ்க்கை, உங்களைப் பலவித நோய்களின் கிடங்காக மாற்றிவிடும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்குச் சர்க்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்தப் பாதிப்புகளைத் தடுக்கவே கீழ்க்கண்ட வழிமுறைகள் சொல்லப்படுகின்றன.