தமிழகத்தை ஆளும் டெல்லி – நக்கீரன் 3.9.2017
தமிழகத்தை ஆளும் டெல்லி – நக்கீரன் 3.9.2017
ராங் கால் – நக்கீரன் 3.9.2017
ராங் கால் – நக்கீரன் 3.9.2017
பெட் தெரபி… செல்லங்களே தரும் சிகிச்சை!
மன அழுத்தம் அதிகமான சமயங்களில் பலருக்கும் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் ஆறுதல் அளிக்கும். நாய்க்குட்டியோடு விளையாடுவது அல்லது மீன்களுக்கு உணவளித்துவிட்டு மீன் தொட்டியையே நீண்டநேரம் உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது எனச் செல்லப்பிராணிகளோடு நாம் செலவிடும் சில மணி நேரம்கூட நம்மைப் புத்துணர்வு பெறச்செய்யும். இதை மருத்துவ உலகமும் ஆமோதிக்கிறது. ஆம்! ஆட்டிசம், கேன்சர், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘அனிமல் அசிஸ்ட்டெட் தெரபி’ (Animal Assisted Therapy – AAT) அல்லது ‘பெட் தெரபி’ (Pet Therapy) என அழைக்கப்படும் சிகிச்சை முறை செல்லப்பிராணிகளைக் கொண்டே வழங்கப்படுகிறது.
உற்சாகத்துக்கும் ஊட்டத்துக்கும் உலர் பழங்கள்
பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில் நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
தாம்பத்யம் சிறக்க உதவும் ‘கன்றுக்குட்டிப் புல்’ என்ற கானா வாழை!
கானா வாழை… Commelina benghalensis என்பது இதன் தாவரவியல் பெயராகும். இதற்கு, கானான் வாழை, கானான் கோழிக் கீரை, காணாம் வாழை ஆகிய வேறு பெயர்களும் உண்டு. ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த கானா வாழை சைனா, தைவான், ஜமைக்கா, அமெரிக்கா, கலிபோர்னியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வழியாக இந்தியாவை
யானைச் சாணத்திலிருந்து கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
யானை ஒன்றிற்கு அதன் மிக பெரிய உடலைப் பொறுத்து ஒரு நாளைக்கு 200 கிலோவிலிருந்து 250 கிலோ உணவு தேவைப்படும். இது ஒரு நாளுக்கு 50 கிலோ அளவிற்கு சாணியிடும்.
ஆபிரிக்க நாட்டில் உள்ள போட்ஸ்வனா என்னும் ஊரில் மிக அதிகப்படியான ஆபிரிக்க யானைகள் வாழ்கின்றன. அவற்றின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்தை (1,30,000) தாண்டி விட்டது. அவற்றின் மூலம் சுமார் அறுபத்துஐந்து லட்சம் (65,00,000) கிலோ யானையின் சாணம் தினமும் கிடைக்கிறது.