அமைச்சரவையில் ஓர் அதிருப்தி குரல்! மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கும் முதல்வர்
தமிழக அமைச்சர்களிலேயே புள்ளி விவரத்தோடு பேசுவதில் மிகுந்த ஆற்றல் படைத்தவர் அந்த அமைச்சர். சமீப நாட்களாக ஆளும்கட்சி தலைமையோடு அவருக்கு ஏற்பட்டுள்ள உரசல்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் சக அமைச்சர்கள்.
குழந்தைக்கு தாய்ப்பால் போதவில்லை என்பதை எப்படிக் கண்டறிவது?
குழந்தை குடிக்கும் போது : குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது உங்கள் மார்ப்பகத்தில் தொடர்ந்து உறியும். அப்படி தொடர்ந்து உறியும் போது தான் தாய்ப்பால் சுரப்பும் அதிகரித்து குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்கிறது. குழந்தை தொடர்ந்து உறிந்து அதற்கு தாய்ப்பால் கிடைத்தால் அதனை முழுங்கும்.
Continue reading →
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த 6 புதிய திட்டங்கள்
மத்திய பட்ஜெட் 2018-2019-ல் விவசாயம், கிராமம், சுகாதாரம் மற்றும் கல்வி துறைக்கு அதிகப்படியான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேளாண் துறை முன்னேற்றம் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சி மற்றும் கல்வி துறையின் தரத்திற்கு அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த 6 புதிய திட்டங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஆயுஷ்மன் பாரத் யோஜனா
Continue reading →
மணக்கோலம் காண்பது மனநலம் காக்கும்!
நம்மில் பலருக்குத் திருமண நிகழ்வுகள் போன்ற விழாக்களுக்குச் செல்லவே பிடிக்காது. “அப்புறம் தம்பி இப்ப என்ன சம்பளம் வாங்குறீங்க?” “உனக்கு எப்பம்மா கல்யாணம்?” போன்ற கேள்விகளைப் போகிறபோக்கில் கேட்டுவிட்டுப் போகும் முகங்கள் இருப்பதால், திருமண நிகழ்வு என்றாலே “தலைவலிம்மா… காய்ச்சல்ம்மா… வயிறு சரியில்லப்பா…” என்று ஸ்கூலுக்கு மட்டம் அடிக்கும் குழந்தைகளாக மாறிவிடுவோம். ஆனால், உண்மையில் திருமண விழாக்களில் பங்கெடுப்பது உடல் மற்றும் மனநலனுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
துணி உலர்த்துவதிலும் இருக்கிறது ஆரோக்கியம்!
இடவசதியின்மை, மழை, குளிர் எனப் பல காரணங்களால் வீட்டுக்குள்ளேயே துணிகளை உலர்த்தும் பழக்கமுள்ளவரா நீங்கள்?
உங்கள் வீட்டாரின் ஆரோக்கியக்கேடுகளுக்கு அதுதான் ஆரம்பம் என்பதை உணர்வீர்களா?
வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதால் அப்படி என்ன நடந்துவிடும் என்று யோசிக்கிறீர்களா?