தமிழக கட்சிகளிடம் காவிரி படும் பாடு: நாடகம், நடுக்கம், நகைச்சுவை! அத்தனையும் அவலம்!
பல லட்சம் ஹெக்டேர் நிலங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் நீர்தான் காவிரி. இதை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ளு
Continue reading →
பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…
நம் உடலில் பலவிதமான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன. இதன் விளைவாக உடலில் நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை வெளியேற்றும் பணியினை நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், செரிமான மண்டலம், சருமம் ஆகியவை செய்கின்றன. இந்த நச்சுக்கள் வெளியேறாமல், உடலில் தங்கும்போது உடல்நலக் குறைவு Continue reading →
ஃபுட் பாய்சன் தவிர்ப்போம்!
சரியாகச் சமைக்காமல், முறையாகப் பாதுகாக்காமல் இருந்தால், எந்த உணவும் விஷமாகலாம். அப்படி விஷமாகும் அபாயத்தைக் குறைக்க 5 வழிகள்…
உலகை உலுக்கும் டிரேட் வார்… ஜெயிக்கப்போவது யார்?
கடந்த 22-ம் தேதி, உலகையே உலுக்குகிற மாதிரி சீனாவின்மீது இறக்குமதி வரியை விதித்து வர்த்தகப் போரை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள்மீது அமெரிக்கா 50 பில்லியன் டாலர் அளவுக்குப் புதிய வரி விதித்ததைக் கண்டு ஆடிப்போனது சீனா. பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீது 3 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதித்தது சீன அரசாங்கம்.
காப்புரிமைத் திருட்டு
குறையொன்றும் இல்லை – லவ் யுவர் பாடி
உனக்கு மூக்கு லேசா வளைஞ்சிருக்கு’ என்று யாராவது சொல்லிவிட்டால் அதை நினைத்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள் பலர் உண்டு. ‘உன் முகத்துல ஏன் இவ்ளோ பிம்பிள்ஸ் இருக்கு?’ என்ற வார்த்தையைக் கேட்டதும் முகத்தில் க்ரீம், பவுடர், மஞ்சள் என விதவிதமாகத் தடவி கண்ணாடியே கதியெனக் கிடப்பார்கள் சிலர். தலைமுடி பிரச்னை இருப்பவர்கள், சதா சர்வகாலமும் அதுபற்றிய
மழலை வரமருளும் திருமணல்மேடு
காசியில் வசித்து வந்த மிருகண்ட முனிவர் மருத்துவதி தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. வேதனைப்பட்ட தம்பதியர் காசியில் இருந்து புறப்பட்டு வழியில் இருந்த சிவத் தலங்கள் அனைத்தையும் தரிசித்து விட்டு திருமணல்மேடு என்ற தலத்திற்கு வந்தனர். இங்கு ஒரு தவச்சாலை அமைத்து நிரந்தரமாக இங்கேயே தங்கினர். அருகேயிருந்த பரமசிவன் பார்வதியை ஆராதித்து கடுமையான தவம் இருந்தார் மகரிஷி. நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் என முனிவரின் தவக்காலம் நீடித்தது. மனமிறங்கிய சிவபெருமான் முனிவரின் முன் தோன்றினார். “என்ன வரம் வேண்டும்? கேள் மகரிஷியே” எனக் கேட்டார் இறைவன்.