சென்னை வருவாரா பிரதமர்?
கழுகார் வந்ததும் அவரைப் பார்த்து நாம் கேட்டது, ‘சென்னை வருவாரா பிரதமர்?’ என்ற கேள்வியைத்தான்!
‘‘பிரதமருக்கே அந்தக் குழப்பம் இருப்பதாகச் சொல்கிறார்கள். டெல்லி வந்த தமிழக கவர்னரிடம் பிரதமர் இதுபற்றிக் கேட்டாராம். ‘சட்டம் ஒழுங்கைச் சீர்செய்து விடுவோம்’ என்று சொல்லிவிட்டு வந்துள்ளார் கவர்னர். சென்னை அருகே நடக்கவிருக்கும் ராணுவக் கண்காட்சி
நீங்கள் டிவி சீரியலை சீரியஸாய் பார்ப்பவரா ?
தொலைக்காட்சி மீதான மோகம் பெண்களின் சோகத்தை சந்தோஷமாக மாற்றுகிறதா? அல்லது சந்தோஷங்களை களவாடிவிட்டதா? என்பது குறித்து பார்க்கலாம்.
Continue reading →
குழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது
குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை காட்சி ஊடகமான கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன. குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், அவர்களின் எதிர்கால நலனைக் கவனத்தில்
எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால்
பாரம்பர்யமாக நமது மண்ணில் விளைந்து நம் உணவிலும் வழிபாட்டிலும் மருந்துகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது தேங்காய். ‘தேங்காயை உணவில் சேர்த்தால் கொழுப்பு அதிகரித்துவிடும், உடலுக்குக் கேடு விளைவிக்கும்’ என்று திட்டமிட்டுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்போது அந்த மூடநம்பிக்கை மாறிவருகிறது.
அச்சம் தவிர் – Enochlophobia
சிலர் கூட்டத்தைக் கண்டு பயந்து தனியே நிற்பதுண்டு. அவர்களுக்குக் கூட்டம் என்றாலே அலர்ஜி; பயம். அந்தப் பயத்துக்குத்தான் Enochlophobia என்று பெயர். அதாவது அதிக நபர்கள் ஒன்றாகக் கூடியிருக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் ஏற்படும் பயம்
இந்த கொட்டையை கீழ வீசிடாதீங்க… இத இப்படி செஞ்சு சாப்பிட்டா சர்க்கரை நோய் காணாமல் போயிடும்…
சத்துக்கள்
மாம்பழத்தில், அதன் சுவையுடன், அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நன்மைகள் தருபவை. அவை என்னவென்று, பார்க்கலாம். மாம்பழத்தில், வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் E போன்றவை நிறைந்துள்ளன. இந்த வைட்டமின்கள், கண்களுக்கும், உடல் சருமத்துக்கும், ஆற்றல் அளித்து, அவற்றின் பாதிப்புகளை சரிசெய்யும் தன்மைமிக்கவை.
Continue reading →