சென்னை வருவாரா பிரதமர்?
கழுகார் வந்ததும் அவரைப் பார்த்து நாம் கேட்டது, ‘சென்னை வருவாரா பிரதமர்?’ என்ற கேள்வியைத்தான்!
‘‘பிரதமருக்கே அந்தக் குழப்பம் இருப்பதாகச் சொல்கிறார்கள். டெல்லி வந்த தமிழக கவர்னரிடம் பிரதமர் இதுபற்றிக் கேட்டாராம். ‘சட்டம் ஒழுங்கைச் சீர்செய்து விடுவோம்’ என்று சொல்லிவிட்டு வந்துள்ளார் கவர்னர். சென்னை அருகே நடக்கவிருக்கும் ராணுவக் கண்காட்சி என்பது மத்திய அரசின் சாதாரண விழா அல்ல. உடனடியாகத்
அம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க!
குழந்தை வளர்ப்பு என்பதே ஒரு பெரிய சவால்தான். அதிலும் 4-8 வயது குழந்தைகளுடன் ஓட வேண்டும் என்றால் சக்கரம் கட்டிக்கொண்டாலும் ஈடுகொடுக்க முடியாது. வீட்டிலிருந்தால், குழந்தைகள் வீட்டையே புரட்டிப் போட்டுவிடுவார்கள் என எண்ணும் பெற்றோர், குழந்தை தவழ ஆரம்பித்ததுமே க்ரெச், ப்ளே ஸ்கூல் என வீட்டைவிட்டுக் கடத்திவிடுவார்கள்.