முதலிரவு குழப்பங்கள்
முதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி, நண்பர்களின் எக்குத்தப்பான கேள்விகளுக்கு பதில் தரத் தோற்று… தன்னழகை மெருகேற்றி…
ஆண்மையைப் பெருக்கும் அற்புத மூலிகை
நீர்முள்ளிச் செடி
வாய்க்கால், சிற்றோடை போன்ற நீர்நிறைந்த இடங்களில் தானேவளரும் வல்லாரை, ஆரை போன்ற மூலிகைகள் எல்லாம் தனிச்சிறப்புமிக்கவை, அதைப்போல நீர்நிலைகளின் கரைகளில் வளரும் மற்றொரு அதிசய மூலிகைதான், நீர்முள்ளி. சாதாரண செடிபோல நீண்டு காணப்படும் நீர்முள்ளிச்செடி, குறுகலான வடிவம் கொண்ட இலைகளுடன், கருஞ்சிவப்பு வண்ண மலர்களுடன், தண்டுகளில் கூரான முட்களுடன் காணப்படும்.
Continue reading →
குட்டித்தூக்கம்… நான்கில் நீங்கள் எந்த வகை?
மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடுவது பலருக்குப் பழக்கம். வேலை செய்யுமிடங்களில், வகுப்பறையில்கூடச் சிலர் லேசாகக் கண்ணயர்வார்கள். குட்டித் தூக்கத்தில் நான்கு வகைகள் இருக்கின்றன. அவை தரும் பலன்கள்…
விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! – எளிய பரிகாரங்களுடன்! கே.பி.வித்யாதரன்
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
மகிழ்ச்சி தழைக்கட்டும்!
ஏப்ரல் 14-ம் தேதி, சனிக்கிழமையன்று ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. நவகிரக ஆதிபத்தியங்களில் சூரியபகவான் ராஜ்ஜியாதி பதியாகவும் தான்யாதிபதியாகவும் திகழ, சனி மந்திரியாகவும், சுக்கிரன் அர்க்காதிபதியாகவும் விளங்க… பிறக்கப்போகும் விளம்பி வருடத்தில், தெய்வங்களுக்கான விழாவைபவங்கள் அதிகம் நடைபெறும்.
கோடையும் வாடையும்
குளிரைச் சபித்து, கோடைக்கு ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது வெயிலைத் திட்டத் தொடங்கியிருக்கிறார்கள். கோடை சீசன் முழுவதுமாக ஆரம்பிப்பதற்கு முன்பே, அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. வியர்வை வழிந்து எப்போதும் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிற வாடையை சகித்துக்கொள்வது பலரும்
பஞ்ச பர்வத க்ஷேத்திரம்!
ஆன்மிக முன்னேற்றத்துக்குத் தேடல் என்பது மிகவும் அவசியம். அதனால்தான் ஆன்மிகத்தில் நாட்டமுள்ள அன்பர்கள், தேடலுக்கான சாதனமாக யாத்திரையை மேற்கொள் கின்றனர். அதன்மூலம் கிடைக்கும் அனுபவங்கள், அவர்களை உள்முகமாகப் பயணிக்கச் செய்கின்றன. ஆன்மிகத்தின் நிறைவான கடவுளையும் உணர வைக்கின்றன. அது ஒரு சுகானுபவம்தான்.