இந்த நேரத்தில் போகணுமா?”
டெல்லிக்கு பிரதமர் திரும்பிச்சென்ற பிறகுதான் வருவேன்’’ என்று காலையிலேயே குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். பிரதமரின் விமானம், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கழுகார் வந்து சேர்ந்தார்.
‘‘சென்னை விமான நிலையப் பகுதியில் கொந்தளிப்பான நிலையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, பிரதமர் மோடி வந்து இறங்கினார். அவரை வரவேற்க அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து
துரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா?
துரித உணவுகளுக்கு எதிரான பிரசாரங்கள் அண்மையில் தொடங்கியதல்ல. ஆரம்பம் முதலே துரித உணவுகளின் தீங்குகளை உணர்ந்து ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சுவையூட்டிகள், பதப்படுத்திகள், உப்புகள், நிறமிகள்… என நமது உணவுத் தட்டில் துரிதமாக இடம்பிடிக்கும் துரித
காந்த சிகிச்சை
காந்த சிகிச்சை வலியில்லாத எளிய சிகிச்சை. வேறுபட்ட சக்திகளைக்கொண்ட காந்தங்களை சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைப்பதன் மூலம் நோய்களைக் குணப்படுத்துவார்கள். நமது உடலில் நேர்மின் அயனி (Positive ion), எதிர்மின் அயனி (Negative ion) என இரண்டு சேனல்கள் உள்ளன. காந்த சிகிச்சை அளிக்கும்போது, காந்தத்தின் சக்தி இந்த அயனிகளுடன் இணைக்கப்படுவதால் மின்வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
தண்ணீரால் தொற்று நீங்கும்!
பெண்கள், கோடை காலத்தில், ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். காரணம், கோடை காலத்தில் சிறுநீர் தொற்று பிரச்னையால் தான் அதிகம் பாதிக்கப்படுவர்.
இயற்கையிலேயே, பெண்களின், ‘யூரினரி டிராக்’ எனப்படும், சிறுநீர் பாதை, ஆண்களை ஒப்பிடும் போது, அளவில் குறுகலாக, நீளம் குறைவாக இருக்கும்; இதனால், அதிக நேரம் சிறுநீரை கட்டுப்படுத்தி வைக்க முடியாது.
1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன?
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்பவர்கள் யார்?’ எல்லா பாக்கியமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நூற்றுக்கு பதினைந்து சதவிகிதம் பேர்தான் எல்லா வளங்களையும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள். பெரும்பாலானோருக்கு கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலையே ஏற்படுகிறது. சிலர் கடுமையாக உழைக்கிறார்கள். திட்டமிட்டு வாழ்கிறார்கள். ஆனாலும் வாழ்க்கையில் ஏற்றமில்லை.
குடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன?
நம் பாரம்பர்யத்தில் பெண்ணை இந்தச் சமூகம் அணுகும் முறையில் இன்றைக்கும் பெரிய அளவில் மாற்றமில்லை. வயது இருபதைத் தொட்டதுமே திருமணப் பேச்சைத் தொடங்கிவிடுவார்கள். பெற்றோரும் உற்றார் உறவினரும் மாப்பிள்ளை, அது இது என அவளுடைய