கோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா? – மருத்துவம் சொல்வது என்ன?
சுட்டெரிக்கும் கோடை… ஆறு, குளம், ஏரி, அணைகள் என அனைத்து நீர் நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாகிக்கொண்டிருக்கிறது. அதேபோல் நமது உடலிலிருந்தும் நீர் அதிக அளவில் வெளியேறுகிறது.
கடல் தியானம்
இயற்கை எழில் சூழ்ந்த இடங்களுக்குச் சென்றாலே உடலும், மனமும் புத்துணர்வு அடைவதை உணர்ந்திருப்போம். இவற்றில் கடற்கரையில் நேரம் செலவழிப்பது மூளையில் அதிசயக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
‘இயற்கையிலேயே தண்ணீரில் இருக்கும் நேர்மறை அயனிகள் மனச்சோர்வை போக்கும் ஆற்றல் கொண்டவை. கடற்கரை காற்றில் கலந்துவரும் கடல் உயிரினங்களின் நறுமணம் மனதை அமைதிப்படுத்தும்.
வயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை
7
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சாலையோரங்களில் காணக்கூடிய சரக்கொன்றையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். நோய்களை தீர்க்க
கை கழுவுங்க பாஸ்
கைகளை முறையாகக் கழுவுவது என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. நோய்க் கிருமிகளை எதிர்ப்பதில் முறையான கை கழுவுதலே முதன்மையாக வலியுறுத்தப்படுகிறது.
அவசியம் கைகளைக் கழுவ வேண்டிய தருணங்கள்…