கவர்னருக்கு கல்தா? – தமிழக அரசை மிரட்டிய டெல்லி!
நிர்மலாதேவி – கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே… பார்த்தீர்களா?’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.
ராங் கால் – நக்கீரன் 19.4.2017
ராங் கால் – நக்கீரன் 19.4.2017
ஆட்சிக்கு வேட்டு! -நக்கீரன் 19.4.2018
ஆட்சிக்கு வேட்டு! -நக்கீரன் 19.4.2018
மேஜிக் காதணிகள்

நன்றி குங்குமம் தோழி
வாவ்! இந்தத் தோடு எப்படிப் போட்டுக்கிட்ட… கண்டுபிடி பார்ப்போம். எந்தப்பக்கம் திருகாணி இருக்குன்னே தெரியலையே… நானே சொல்றேன். இதுதான் நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன. இதோ அதன் பெயர்களும் அணியும் விதமும்.
டபுள் சைடட்
ஒவ்வாமை
நமது உடலை மூடியிருக்கும் தோலில் தோன்றும் ஒவ்வாமையை ஸ்கின் அலர்ஜி என அழைக்கிறோம். மனிதனுக்கு பலவிதங்களில் ஒவ்வாமை ஏற்படுகிறது. நமக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை அல்லது ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதுதானே சிறந்தது? நமது உடல் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை வலிந்து திணிக்கும்போது இயற்கைக்கு மாறான எதிர்வினைகளையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும்? ஒவ்வாமை என்பது இதனால்
இந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…
அகந்தை அறு
ஈகோ என்று நாம் பரவலாக அறியும் வார்த்தையும் தமிழ் சொல்லே அகந்தை. இப்படி ஒரு வார்த்தை இருக்கிறது என்பதே சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த வார்த்தயை மறந்ததை காட்டிலும், இந்த வார்த்தையின் பொருளும், அதன் தன்மையும் நாம் மறக்க வேண்டும், மனதில் இருந்து அழிக்க வேண்டும் என்பதே முக்கியம்.
தொழிலாக இருக்கட்டும், உறவாக இருக்கட்டும் எதிலும் உயர்வை தடுத்து நம்மை ஒரே நிலையில் அடைப்பட செய்வது இந்த அகந்தை தான். இந்த அகந்தையின்
Continue reading →
பற்களை உறுதியாக்கும் கருப்பட்டி
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவதே கருப்பட்டி. இதை, பனைவெல்லம் என்றும் சொல்வார்கள். வெறும் இனிப்புச்சுவை மட்டுமின்றி, மருத்துவக் குணமும் நிறைந்தது கருப்பட்டி.
பபுள்ஸ் விட்டிருக்கீங்களா? அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது?
சிறு வயதில் அம்மா துணி துவைக்கும்போது அருகில் அமர்ந்து சோப்பு நுரைகளில் வெளிப்படும் குமிழிகளை உடைத்து விளையாடி இருப்போம். அதே சோப்பு நீரைப் புட்டியில் அடைத்து சிறிய கழி(குச்சி)யொன்றின் நடுவில் போட்ட ஓட்டையின் வழியாக அதில் முக்கியெடுத்து ஊதி ஊதிக் குமிழிகளை நாமே உருவாக்கிச் சிறு வயது விஞ்ஞானிகள் என்று பெருமை கொண்டிருப்போம். கடந்த நூற்றாண்டுக் குழந்தைகளின் அந்தக் கால ஞாபகங்களை அசைபோடுவதே அலாதிச் சுகம்.
கோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது
கோடை பாதிப்பில் இருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது?
பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பதுபெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்பு சத்து குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.