அதிமுகவில் உருவானது மூன்றாவது அணி.. திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது.. அதிரடி திவாகரன் !!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும், டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனி அணியாக செயல்படப் போவதாக தெரிவித்துள்ளார். தினகரனுடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் அம்மா அணி என்ற பெயரிலேயே செயல்பட்டு தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
கவலையால் வலியும் வரும்!
இந்த உலகத்துல யாருக்குத்தான் கவலை இல்லை…’ `கவலையே இல்லாத ஒரு மனுஷனை உன்னால அடையாளம் காட்ட முடியுமா? என்பதுபோன்ற உரையாடல்களை நாம் அவ்வப்போது ஆங்காங்கே கேட்டிருப்போம்.
மகிழ்ச்சி, கோபம், ஆச்சர்யம், பயம், அருவருப்பு போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் கவலையும் ஒன்று. கவலையைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாவிட்டால், அது பல்வேறுவிதமான நோய்களுக்குக்
வேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது?
5
டாக்டர்கள் என்றால் வெள்ளை கோட், வக்கீல்களுக்கு கறுப்புகோட், காவல்துறையினருக்கு காக்கிசட்டை, நர்சுகளுக்கு வெள்ளை கவுன்… என அவரவர் துறைக்கு ஏற்ப உடைகள் உள்ளன. ஆனால், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு என தனி உடைகள் கிடையாது. அவர்கள் என்ன உடைகள் அணியலாம் என்று ஆலோசனை கூறுகிறார் பிரபல உடை அலங்கார நிபுணர் தபசும்.‘‘அலுவலகம் செல்லும் பெண்கள்
அ.தி.மு.க – பி.ஜே.பி கூட்டணியா.. இல்லையா..?”
பி.ஜே.பி – அ.தி.மு.க கூட்டணி குறித்து முன்னுக்குப்பின் முரணாக வரும் அறிவிப்புகளால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். பி.ஜே.பி-யிலும் இதே குழப்பம் நிலவுகிறது.
டென்ஷனா இருக்கா… மூச்சை கவனிங்க !
யோகா, தியானம், மூச்சுப்பயிற்சிகள் செய்தால் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இதில் சுதர்சன க்ரியா என்னும் புதிய வழிமுறையைக் கையாண்டால் மன அழுத்தத்திலிருந்து வேகமாக விடுபட முடியும் என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று இப்போது பரிந்துரைத்திருக்கிறது. Journal of Traumatic Stress மருத்துவ இதழிலும் இந்த ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. Continue reading →
நகைகளை பாதுகாப்பது எப்படி?
தங்க நகைகள்
தங்க நகைகளை, தனித்தனிப் பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அப்போது தான், அதில் கல் மற்றும் முத்து போன்றவை பதிக்கப்பட்டிருந்தால் அவை விழாமல் இருக்கும். ஒன்றோடு ஒன்றாக பலவற்றை சேர்த்தால், நகைகளில் கீறல் ஏற்படும், நிறமும் மங்கி விடும்.தங்க நகைகளுடன் பிற கவரிங் நகைகளை சேர்த்து அணியக் Continue reading →