உறுப்புகளுக்கு இனி அழிவில்லை!
ஒவ்வொரு வருடமும் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உடல் உறுப்புகள் கிடைக்காததால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு பெருகிவந்தாலும்கூட, சரியான நேரத்தில் பொருத்தமான நபரிடமிருந்து உறுப்பு தானம் பெற முடியாமல் போவதுதான் இத்தகைய மரணங்களுக்கு காரணம். இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
சிறுவயது பருமன்? சுகமில்லா சுமை!
நம் பூங்காக்களிலெல்லாம் பெரும்பாலும் வயதானவர்கள்தாம் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள், ‘உடற்பயிற்சியை எல்லாம் வயதானபிறகுப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், ‘பல் போனபிறகு தொடங்குவதைவிட, பல் முளைக்கும்போதே உடற்பயிற்சியைத்
சசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018
சசி குடும்பம் டமால்–நக்கீரன் 14.5.2018