சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு!
திடீரென குஷ்பு டாபிக்கல் ஆகிறாரே?” என்று கழுகாரைப் பார்த்ததும் கேட்டோம்!
‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் வந்ததிலிருந்தே குஷ்புவுக்கும் அவருக்கும் ஆகவில்லை. இருவரும் மறைமுகமாக மோதிவந்தனர். இப்போது வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் திருநாவுக்கரசரின் செயல்பாடு பற்றி குஷ்பு விமர்சித்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகரில் நடந்த காஞ்சிபுரம்
திவாகரன் என்றுமே கைப்புள்ளதான்!" – தினகரன் ஆதரவாளர்கள்
திவாகரன் – தினகரன் மோதலைத் தொடர்ந்து `அம்மா அணி’ என்கிற பெயரில் தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்த திவாகரன், ”அ.தி.மு.க-வில் பிரிந்து கிடப்பவர்களை எல்லாம் இணைத்து அம்மா அணியில் சேர்ப்பேன். பிறகு, நேரம் வரும்போது அம்மா அணியை அ.தி.மு.க-வோடு இணைப்பேன்” எனச் சொன்னார். அதன்படி வரவிருக்கும் 23-ம் தேதி அம்மா அணியை அ.தி.மு.க-வுடன் இணைக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா?
மூணாறு: உலக சுற்றுலா வரைபடத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்து சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது கேரள மாநிலம், மூணாறு. தேனி மாவட்டத்தை ஒட்டி இருக்கும் மூணாறுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா சென்றவண்ணம் உள்ளனர். அப்படி என்ன அங்கே இருக்கு என்கிறீர்களா?
ஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…?
ஈரக்கையால் மின்சாதனப் பொருட்களை கையாளக்கூடாது என்று அனைவரும் எச்சரிக்கப்படுகிறோம். காரணம் நீரில் உப்பு மின் கடத்தியாக செயல்படுவது தான். நீரில் உப்புக்கள் அதிகளவில் கரைந்துள்ளன. அதன்மூலம் எளிதில் மின்சாரம் கடத்தப்பட்டுவிடும்.
கேசம் காப்போம்
கேசத்தின் ஆரோக்கியமும் உறுதித்தன்மையும் மேம்பட, கூந்தலை அலசும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் முத்துலட்சுமி.
தொப்பை மறைப்பதா குறைப்பதா?
ஜிம்முக்குப் போகாமல் ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்கலாம்’, இந்த ஜூஸைக் குடிங்க, கொஞ்சம் கொஞ்சமா தொப்பை கரைஞ்சுடும்…’, `இந்த பெல்ட்டை தினமும் அரை மணிநேரம் வயித்துல கட்டிக்கிட்டா மூணே வாரத்துல அழகான இடுப்புக்கு உத்தரவாதம்’ – இதுபோன்ற விதவிதமான விளம்பரங்களைச் செய்து
வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்
கடந்த இருபதாண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில், இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், அவர்கள் ஆரோக்கியமான மனநிலையில் வேலை செய்கிறார்களா? பணியிடத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு
நீங்கள் விசாக நட்சத்திரமா?
வைகாசி – நமது பாவங்களையெல்லாம் போக்கும் வல்லமை கொண்ட மாதம். செந்தமிழ் இலக்கியங்கள் யாவும் போற்றி வணங்கும் ஸ்ரீமுருகப்பெருமான் அவதரித்த மாதம் என்பதுடன், மகான்கள் பலரது அவதாரத் திருநாள்களையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது வைகாசி.