அவகேடாவில் என்ன இருக்கு?!
‘சத்துக்கள் நிறைந்தது, சுவை மிகுந்தது’ என்று இப்போதெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிற பெயராக ஆகிவிட்டது அவகேடா. பெருநகரங்களின் பழக்கடைகளில் அவகேடாவைப் புதிதாகப் பார்க்கிற
பாசம் வைக்க நேசம் வைக்க… – இவனைத் தவிர உறவுக்காரன் யாருமில்லடா!
எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி நமக்காக வாலை ஆட்டிக்கொண்டுக் காத்திருக்கும் ராமுவுக்கும் டாமிக்கும் நம்மோடு ஏன் இத்தனை ஒன்றுதல்? இந்தக் கேள்விக்குப் பதில் தேடித்தான் ஜப்பானின் அஜாபு பல்கலைக்கழகம் ஓர் ஆராய்ச்சியையே நடத்தியது.
சருமத்தின் அழுக்குகளைப் போக்குவதற்கான இயற்கை வழிகள் |
ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்க்க வேண்டும்.
Continue reading →
மழையும் வெயிலும் மாறிமாறி அடிக்கிற இந்த சமயத்தில் ஏன் தினமும் ஜல்ஜீரா குடிக்கணும்?
ஜல்ஜீரா செய்வது எப்படி
ஜல்ஜீராவை குளிர்ச்சியாக வைத்துக் கொடுப்பதற்காக துணியால் மூடப்பட்டிருக்கும் பெரிய பானைகளில் சேமித்து வைக்கப்படுகிறது, மேலும் புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் சில மசாலாக்கள் சேர்த்து அலங்கரிக்கப்படுகிறது. இது புத்துணர்ச்சி மற்றும் அதிக ஆற்றலை உடனடியாகத் தந்து உங்களை ஊக்கமடையச் செய்கிறது.
Continue reading →
கோயில்ல எதுக்காக மணி அடிக்கிறாங்கன்ற உண்மை தெரியுமா?
நேர்மறை அதிர்வுகள்
நெற்றியில் அணியும் குங்குமம், கைகளில் மற்றும் கழுத்தில் அணியும் கடவுளின் புனித கயிறு போன்றவை அதனை அணிந்திருப்பவர் மனதில் ஆன்மீக உணர்வை அதிகரிக்க உதவுகிறது. சங்கில் இருந்து எழும்பும் ஒலி, கோயில் மணியில் இருந்து எழும்பும் ஓசை, சமஸ்க்ருத
Continue reading →