தள்ளிப்போடாதே… குழந்தைக்கு வெல்கம்!
திருமணக் கோலத்தில் நிற்கும் மணமக்களை ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!’ என்று வாழ்த்துவது வழக்கம். பதினாறு செல்வங்களில் முக்கியமானது குழந்தைச் செல்வம். திருமண வாழ்க்கையைப் பூரணமாக்குவதும், அதற்கு அர்த்தத்தைப் புகட்டுவதும் குழந்தைகள்தாம். ஆனால், இப்போது குழந்தையின்மைப் பிரச்னை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதற்கான மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனாலும், குழந்தையின்மை சிகிச்சை குறித்து பல தயக்கங்களும் சந்தேகங்களும் ஏற்படுகின்றன.
இவற்றை உங்கள் காதலிக்கோ (அ) நண்பருக்கோ கொடுக்காதீர்கள்..!
ஏன் பயன்படுத்த கூடாது..?
நாம் பயன்படுத்திய ஒரு சில பொருட்களை நமக்கு பிடித்தவரிடம் கொடுத்தால் அது பல வகையான அரிய நோய்களை நமக்கும் நம்மை சார்ந்து இருப்போருக்கும் ஏற்படுத்தும் என ஆய்வறிக்கைகள் சொல்கிறது. இவை நாம் அன்றாடம் பயன்படுத்த கூடிய பொருட்களாகவே உள்ளன என்பதே மோசமான உண்மை.
சீப்புகள்
Continue reading →
முக பருக்களையும், முடி உதிர்வையும் தடுக்கும் அத்தி பழம்..! எப்படி பயன்படுத்துவது..?
அற்புதம் நிறைந்த அத்தி..!
பல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது. இதற்கென்று எப்போதும் தனித்தன்மை இருந்து கொண்டே இருக்கும்.
ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம். நீங்கள் அத்தியை அப்படியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம்.
Continue reading →