இரட்டை இலக்கத் தொகுதிகள்… இலையுடன் கூட்டணி! – பா.ம.க ‘பலே’ பார்முலா
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பா.ம.க., வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட கட்சியுடனே கூட்டணி வியூகத்தை அமைக்க இருக்கிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இதற்கான ஆலோசனைகள் நடந்துவருகின்றன. விரைவில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற் கில்லை” என்கிறார்கள் பா.ம.க-வின் அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி – தே.மு.தி.க தலைமையிலான கூட்டணி, 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று பா.ம.க களம் இறங்கியது. இதில் நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி மட்டுமே வெற்றிபெற்றார். சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட பா.ம.க வெற்றிபெறவில்லை. ஆனாலும், சில தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பா.ம.க பெற்றது. இந்த இரு தேர்தல்களிலும் பெற்ற
குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?
அரசின் அடேங்கப்பா யோசனை…
“புத்தாண்டு கேக் சாப்பிடும்” என்று கழுகாரிடம் பிளேட்டை நீட்டியபடியே பேச ஆரம்பித்தோம். “அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் டெல்லி சென்றார்களே?’’