இப்பவே வெயில் மண்டைய பொளக்குதா? இந்த மட்டும் பண்ணுங்க… எப்பேர்ப்பட்ட வெயிலையும் சமாளிக்கலாம்
காலை எழுந்ததும்
கோடை காலத்தில் காலையில் தூங்கி எழுந்தவுடன் பல்லைத் துலக்கிக் கொண்டு, காபி, டீயைத் தேடுவதை முதலில் நிறுத்துங்கள்.அதற்கு பதிலாக பழைய சாதம் ஊற வைத்த தண்ணீரை (நீராகாரம்) இரண்டு டம்ளர் அளவுக்குக் குடியுங்கள்.
அடுத்து காலை உணவில் மாதுளை, தர்ப்பூசணி, திராட்சை, கொய்யா, பப்பாளி இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது மிக்ஸ்டாகவோ எடுத்துக் கொள்வது நல்லது.
Continue reading →
சொந்த வீடு’ கனவு நிஜமாகுமா?
சொந்த வீட்டில் வசிக்கவேண்டும் என்ற விருப்பம் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்புதான். ‘எலி வளையானாலும் தனி வளை’ என்று சொல்வதுண்டு. தனக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஆனால், ஆசை இருந்தால் மட்டும் போதாது. அவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டுக்கான யோகம் அமையப் பெற்றிருக்கவேண்டும்.
ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீட்டைக் குறிப்பிடும் இடம் சுகஸ்தானம் எனப்படும் நான்காவது இடமாகும். இந்த நான்காவது இடத்துக்கு உரிய கிரகம், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரின் அமைப்பைப் பொறுத்தே ஒருவருக்குச் சொந்த வீடு அமையுமா இல்லையா என்பதை நிர்ணயிக்க முடியும்.
ஃப்ரிட்ஜில் எந்தெந்த பொருள்களை வைக்கக் கூடாது தெரியுமா…?
ஒரு பொருளைப் பதப்படுத்தி, பாதுகாத்து நீண்ட நாள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள கண்டுபிடிக்கப் பட்டதுதான் ஃப்ரிட்ஜ். ஆனால், காய்கறிகள், பழங்கள், சாக்லேட், பீட்சா என எல்லாவற்றையுமே ஃப்ரிட்ஜுக்குள் அடக்கிவிடுகிறோம்.
Continue reading →
காதுவலி வந்தா உடனே என்ன செய்யணும்? என்னவெல்லாம் செய்யவே கூடாது?
சத்தம்
அதனால் சிலருக்கு செவிட்டுத்தன்மை ஏற்படா விட்டாலும் கூட, உரக்கப் பேசினால் மட்டும் தான் காது சரியாகக் கேட்கும். குடும்பத்தில் அவர்களுடைய பரம்பரையில் யாரேனும் பிறவிச் செவிடர்கள் இருந்தால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.
ரத்த உறவு திருமணங்கள்
Continue reading →
வட மாவட்டங்களில் யாருக்கு வெற்றி ?
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ. க.வும் பா.ம.க.வும் அதிகாரப்பூர்வமாக இணைந்த பின், மெகா கூட்டணி என்ற தோற்றம் உருவாகியுள்ளது. மாநிலத்தை ஆளும் எடப்பாடி மீதும் மத்தியில் ஆளும் மோடி மீதும் அதிருப்தி அலை பலமாக அடித்துக் கொண்டிருந்தபோது, மெகா கூட்டணி எப்படி வெற்றி இலக்கை எட்டப்போகிறது என்ற கேள்வியும் கட்சி யினரிடம் உள்ளது. ஆனாலும் உள்ளுக்குள் ஒருவித நம்பிக்கையுடனேயே இருக் கிறார்கள்.
“”ஓட்டுக்கு நோட்டு என்பது தவிர்க்க முடியாத தாகிவிட்டது. அதுவும் இரண்டு ஆளுங்கட்சிகளுடன் கூட்டணி என்பதால் பணப் புழக்கத்துக்குப் பஞ்சமே இருக்காது” என்கிறார்கள் வட மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் பலரும்.
திமுக கூட்டணியில் தேமுதிக! திடீர் திருப்பம்!
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இணைவதற்கு, விஜயகாந்த் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை வந்த விஜயகாந்தை, சென்னை விமான நிலையத்தில் 12 மணி நேரம் ஓய்வெடுப்பதற்கு, சிறப்பு அனுமதியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுத் தந்தார்.
பா.ம.க வரவைக் கெடுத்தது அந்த வாரிசுதான்!’ – துரைமுருகன் பேச்சால் அதிர்ந்த அறிவாலயம்
யாரிடமும் கலந்து பேசாமல் தனிப்பட்ட முறையில் சென்றதுதான் தோல்விக்குக் காரணம்’ என வறுத்தெடுத்துவிட்டார் துரைமுருகன்.
அ.தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வந்துவிட்டாலும் தி.மு.க-வுக்குள் இன்னும் புயல் வீசிக்கொண்டிருப்பதாகச் சொல்கின்றனர் அண்ணா அறிவாலய நிர்வாகிகள். `பா.ம.க-விடம் பேசுவதற்கு நானும் ஜெகத்ரட்சகனும் சென்றிருந்தால் உடன்பாடு ஏற்பட்டிருக்கும்’ என ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார் துரைமுருகன்.
கனிமொழி சீட் உங்களுக்கு!” – கேப்டனுக்கு ஸ்டாலின் கேரண்டி
பங்குனி தொடங்கும் முன்னரே அனல்வீச ஆரம்பித்துவிட்டதே” என்றபடிச் சிறகுகளை விசிறிக்கொண்டே வந்தார் கழுகார். “தேர்தல் அனல் அதைவிட அதிகம் இல்லையா…” என்றபடிக் கரும்பு ஜூஸை பருகக் கொடுத்துவிட்டு, நேராக செய்திக்குள் புகுந்தோம்.
“கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டிவிட்டன போலவே?”
“பல மாதங்களாகப் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் மீண்டும் துருப்புசீட்டாக மாறியிருக்கிறது. அந்தக் கட்சி எப்படியும் அ.தி.மு.க கூட்டணிக்குள் வந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தப் புத்தகம் அச்சில் ஏறும்வரை விஜயகாந்த் தரப்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.”
உங்க வீட்டுல பேய் இருக்கா? இல்லையானு கண்டுபிடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் போதும் தெரியுமா?
எதிர்மறை சக்திகள்
உங்கள் வாழ்க்கையில் இந்த பிரச்சினைகள் இருந்தால் அதற்கு எதிர்மறை சக்திகளும் காரணமாக இருக்கலாம் அல்லது எதார்த்தமாக ஏற்படுவதாக கூட இருக்கலாம். உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் இருக்கிறதா என்பதை ஒரு கிளாஸ் தண்ணீர் மூலமே கண்டுபிடித்து விடலாம்.
உங்கள் வீட்டை காப்பாற்றுங்கள்
Continue reading →
6 மணிக்கு மேல் பெண்கள் தலைமுடியை சீவக்கூடாது என முன்னோர்கள் கூறியதற்கான இருக்கும் காரணம் தெரியுமா?
வலுவான நம்பிக்கைகள் கொண்ட நாடு
நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகள் என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சிலர் இதற்கு பின்னால் இருக்கும் விஞ்ஞானரீதியான காரணங்களை யோசித்து அதற்கான விளக்கங்களை அறிந்து
Continue reading →