பற்ற வைத்த பன்னீர்… தெறிக்கவிடும் திருமா! – கூட்டணி குஸ்தி
மெட்ரோ ரயிலில் வந்துகொண்டே இருக்கிறேன். உம் அலுவலக வாசல் வரை வந்து இறங்கப்போகிறேன். சூடாக ஒரு ஃபில்டர் காபி கலந்து வையும்” என்று கழுகாரிடமிருந்து வந்த ‘வாட்ஸ் அப்’ செய்தி சிணுங்கியது. காபியைக் கலக்கி முடிப்பதற்குள் சிறகுகள் சடசடக்க வந்தமர்ந்தார் கழுகார்.
‘‘ஓ… மெட்ரோ ரயிலில் ஒரு நாள் முழுக்க இலவசமாகப் பயணிக்கலாம் என்றதும் தொற்றிக்கொண்டு வந்துவிட்டீரோ!’’ என்று சிரித்துக்கொண்டே நாம் கேட்க, முறைப்பைப் பதிலாகத் தந்த கழுகார், ‘’சென்னையில் திட்டமிடப்பட்ட முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைப் பணிகள் முடிவடைந்துவிட்டன. திருப்பூரில் இருந்து மோடி அதைத் தொடங்கியும் வைத்துவிட்டார். சென்னை மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, கட்டணமில்லாப் பயணத்தை அறிவித்தனர். அதை இலவசம் என்று கிண்டலடிக்கிறீரே’’ என்று சொல்லிவிட்டு, விடுவிடுவெனச் செய்திக்குள் புகுந்தார்.
இந்திய ஆதிவாசிகள் நோயில்லாமல் அதிக ஆயுளுடன் வாழ, தினமும் இதை தான் சாப்பிடறாங்க..!
ஆய்வு!
பழங்குடி மக்கள் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இவர்களின் உணவு முறையை பற்றி பலவித ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. காரணம், இந்த வகை உணவுகளால் இதய நோய்கள், கொலஸ்ட்ரால் பிரச்சினை, புற்றுநோய்கள், கல்லீரல் பாதிப்பு போன்றவை தடுக்கப்படுகிறதாம்.
பலவிதம்!
Continue reading →
நைட் ஷிஃப்டுல வேலையா? அப்போ இந்த நோயில ஒண்ணாச்சும் உங்களுக்கு இருக்கும்! என்ன நோய்னு தெரியுமா?
சுமைகள்!
இன்றைய இளைய தலைமுறை பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு புறம் குடும்ப கஷ்டம், ஒரு புறம் கனவுகளை அடைய வேண்டுமே என்கிற தவிப்பு, ஒரு புறம் சமூக அவலங்கள், ஒரு புறம் காதல் பிரச்சினைகள்… இப்படி பல கூறுகளால் இன்றைய தலைமுறையினர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இவற்றின் அழுத்தத்தால் தான் பலரும் இது போன்ற நைட் ஷிஃப்ட் வேலைகளுக்கு செல்கின்றனர். சுமையை கரைக்க செல்பவர்களுக்கு மேலும் பல சுமைகளை இவை தருகின்றன.
இரவும் பாதிப்பும்!
Continue reading →
உங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க!
உங்களது காரில் உள்ள தேவையற்ற பொருட்கள், உங்களது பயணத்தை விபரீதாமானதாக மாற்றலாம். ஆகையால், உங்கள் காரில் உள்ள தேவையற்ற பொருட்களைக் கண்டறிந்து அவற்றை காரில் இருந்து தூக்கி வீசிடுங்கள். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்
Continue reading →
நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பமா ? – கவலைவேண்டாம்… இருக்கிறது வில்வ இலை !
நெஞ்செரிச்சல் மற்றும் சாப்பிட்ட புளித்த ஏப்பம் ஆகியப் பிரச்சனைகளில் அவதிப்படுவோர் தினசரி வில்வ இலைகளை சாப்பிட்டு வர இந்த பிரச்சனைகள் சரியாகும்.
Continue reading →
ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்…
வீட்டிலேயே சரிசெய்வது எப்படி?
காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்புப்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாக்கவும் உதவும். நீங்கள் முயற்சி செய்ய தயாரா?
ரொம்ப நாளாக மறையாமல் உள்ள தழும்புகளுக்காக, காபி மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு வீட்டிலேயே செய்யப்பட்ட பேஸ்ட்
காபி
Continue reading →
வழுக்கையில மீண்டும் முடி வளர, கழுத பாலை இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க..!
முடி பிரச்சினை யாருக்கு தான் இல்லை. எதிர் வீட்டில இருக்கு, பக்கத்து விட்டில இருக்கு, மேல் வீட்டுல இருக்கு, கீழ் வீட்டில இருக்கு…அட! நம்ம வீட்டுலையும் இருக்கும் தாங்க. இப்படி கேலியாக நாம் இதை பேசினாலும் உண்மையில் முடி சார்ந்த பிரச்சினை மிகவும் வேதனைக்குரிய ஒன்று தான். முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள் இருக்கின்ற.
Continue reading →