திடீர் திருப்பம்.. அதிமுக – பாஜக கூட்டணி நாளை அறிவிப்பு.. வருகிறார் அமித் ஷா
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தேர்தல் குழு உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
Continue reading →
ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவது போல பெண்களுக்கு இந்திரியம் வெளியாகுமா?
பொதுவாக ஆண்களுக்குத் தூக்கத்தில் விந்து வெளியேற்றம் நிகழ்கிறது. இது மிக சாதாரணமாக இயல்பான நிகழ்வு தான். இதற்குப் பல காரணங்களும் சொல்லப் படுகின்றன. அதேபோல பெண்களுக்கு தூக்கத்தில் எந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும். பெண்களுக்கும் தூக்கத்தில் இந்திரியம் வெளியாகுமா? அப்படி வெளியாவதற்கு என்ன மாதிரியான காரணங்கள் இருக்கின்றன என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விந்து வெளியேற்றம்
Continue reading →
நிக்கட்டுமா, போகட்டுமா… தவிக்கும் பாமக.. தைரியமூட்டும் பாஜக.. இழுக்கத் துடிக்கும் திமுக
எந்த அணியில் சேருவது என்பதை பாமக இன்னும் முடிவு செய்யவில்லை. திமுகவுடனும் பேசி வரும் அக்கட்சியை தக்க வைக்க பாஜக கடுமையாக முயல்கிறது. மறுபக்கம் அன்புமணியும், சபரீசனும் சந்தித்து ரகசியமாக பேசியுள்ளனராம்.
Continue reading →
போலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்
AnyDesk என்ற செயலி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதுக்குறித்து RBI வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி இருக்கிறது. இந்தச் செயலியை உங்கள்
Continue reading →
அடுத்த திட்டம் 10,000; எடப்பாடியின் டெவலெப் டெக்னாலஜி!!
வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தியாவில் ஆட்சிபுரியும் எந்த மாநில அரசுகளும் அறிவிக்காத ஒரு திட்டம் மக்களுக்கு பணம் கொடுப்பது. மக்களின் வறுமை நிலைய கூறி வறட்சி என்ற பெயரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 2000 என தமிழக மக்களுக்கு குறிப்பாக 60 லட்சம் குடும்பத்திற்கு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததோடு, அவரவர் வங்கி கணக்கில் இம்மாத இறுதிக்குள்ளேயே செலுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
பாத்திரமறிந்து சமையல் செய் !
பாத்திரமறிந்து பிச்சை இடு’ என்று தானம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஆலோசனை சொல்லும் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல், சமையல் செய்யும் பாத்திரத்திலும் சூட்சுமம் உண்டு.
நவீனத்தின் மீது மோகம் கொண்ட நாம் பார்க்க ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காகவே மைக்ரோவேவ் ஓவன், சப்பாத்தி மேக்கர் மற்றும் நான் ஸ்டிக் குக் வேர் என சமையலறையில் புதிதுபுதிதான பொருட்களை அதிகமாக உபயோகிக்கிறோம். மேலும், அரிசி, பருப்பு வகைகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமிக்கும் பழக்கம் வந்துவிட்டது.
உடலை பாதுகாக்கும் பருப்புகள்
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தொப்புள் கொடி வழியே வரும் தொற்று!
பிறந்தது முதல் ஐந்து வயது வரை, எலும்பு – மூட்டுகளில் ஏற்படும் தொற்று பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை.
பிறந்தவுடன் குழந்தைகளுக்கு ஏற்படும், இது போன்ற தொற்று, தொப்புள் கொடி வழியே பரவும். சில சமயங்களில், அம்மாவின் பிறப்புறுப்பில் உள்ள தொற்று குழந்தையை பாதிக்கலாம். பிறந்த குழந்தைக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும்; அதனால்,தொற்று எளிதாக ஏற்படுகிறது.
ஒரு வயது, இரண்டு வயதில், ஜலதோஷம், காதில் சீழ், மார்புச் சளி, சிறுநீர் தொற்று ஏற்பட்டால், பாக்டீரியாக் கிருமிகள் ரத்தத்தில் பரவி, எலும்பு, மூட்டுக்களுக்கும் பரவலாம்.
வீட்டுக் கடன்… இ.எம்.ஐ தொகையை மீட்டெடுக்கும் எஸ்.ஐ.பி ஃபார்முலா!
இன்றைய சூழலில், இ.எம்.ஐ எனும் மூன்றெழுத்தை உச்சரிக்காதவர்கள் மிகக் குறைவு. அதைப் பயன்படுத்த விரும்பாத சம்பளக்காரர்களும் மிகக் குறைவு. அந்த அளவுக்கு, நம் எதார்த்த வாழ்க்கையில் இயல்பான ஒன்றாகிவிட்டது இந்த இ.எம்.ஐ.
இ.எம்.ஐ செலுத்துவது என்பதே ஒருவிதமான அவஸ்தைதான். வாங்கிய பொருளிற்கான இ.எம்.ஐ தொகையைச் செலுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் தொகை ஒதுக்குவதில் தொடங்கி, பணத்தைச் செலுத்தி முடிப்பது வரை எல்லோருக்கும் ஒரேமாதிரியான அனுபவம்தான் கிடைக்கிறது.
வருமான வரிச் சேமிப்பு… இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏன் சிறந்தது?
பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) ஃபண்டில் முதலீடு செய்தால் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உண்டு. இந்த ஃபண்டில் போட்ட முதலீட்டை மூன்று ஆண்டுகள் வெளியில் எடுக்கமுடியாது. மாதம் குறைந்தபட்சமாக 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம்.
யாருக்கு ஏற்றது?