சாட்டிலைட்டை அழிக்கும் ஏவுகணை: மோடி பெருமிதம்
விண்ணில், செயற்கைகோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
ஆராரோ ஆரிரரோ… ‘உயிரைக் காக்கும்!
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…’
மாயக் கண்ணனில் ஆரம்பித்து நம் வீட்டு குட்டிக் கண்ணன்கள்வரை தூங்குவதற்கு அம்மாவின் தாலாட்டு வேண்டும். ‘தால்’ என்றால் நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடும் பாட்டு தாலாட்டு. ‘தாலேலோ’, ‘ஆராரோ ஆரிரரோ’, ‘லுலுலாயி’… என்று வட்டாரத்துக்குத் தகுந்தபடி வார்த்தைகள்தாம் மாறுமே தவிர, அம்மாவின்
மூலத்திற்கு லேசர் தரும் எளிய தீர்வு!
மலச்சிக்கல் மனிதனுக்கு பெரும் சிக்கல்…. இந்தச் சிக்கலை சிக்கல் ஏற்படுவதற்கு முன்பே தற்காத்துக்கொண்டால் மூலநோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். எவ்வாறு வாகனங்கள் இயங்க இன்ஜின் ஆயில் தேவைப்படுகிறதோ, அதேபோல் நம் உடல் இயங்குவதற்கும்லூப்ரிகன்ட் தேவை. இது குறையும்பட்சத்தில் நம் உடல் வறட்சியாகி, மலச்சிக்கல், மூலநோய் போன்ற பாதிப்புகள் உருவாகின்றன. சரியான உணவுப் பழக்கங்கள் மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே மூலநோயை தவிர்க்கலாம்.
தி.மு.க வரலாற்றில் இப்படிப் பணம் கொடுத்ததில்லை!’ – 18 தொகுதி நிலவரத்தை விவரிக்கும் உடன்பிறப்புகள்
இந்தத் தேர்தலில் நீங்கள் எல்லாம் பேசுவதற்கு வாய்ப்பில்லை. உங்களுக்குப் பதில் சொல்வதற்கும் எனக்கு நேரம் இல்லை. பிரசாரத்துக்காக உங்களை அழைக்கவில்லை என யாரும் கோபித்துக் கொள்ளக் கூடாது. உங்களால் முடிந்தால் எங்காவது போய்ப் பிரசாரம் செய்து கொள்ளுங்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். ` பிரசாரக் களத்தில் ஸ்டாலினும் உதயநிதியும் மட்டுமே தெரிகின்றனர். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை’ என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.