மே –23 இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்புக்கு விடையாக அமையப்போகிறது. நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், பெங்களூரு சிறையிலும் ஆட்சி மாற்றம் நடக்குமா… நடக்காதா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலா. ஆம்! ஆட்சி மாற்றம் நடந்தால் அடுத்தடுத்த காட்சிகள் சசிகலாவைச் சுற்றி நடந்தேறப் போகிறது என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை: விரைவில் அனைத்து கடைகளுக்கும் QR குறியீடு கட்டாயம்
நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கடைகளுக்கும் யூபிஐ பணம் பரிவர்த்தனை சேவை கீழ் வழங்கப்படும் QR குறியீட்டைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மைக் காலமாக யூபிஐ, பிம், கூகுள் பே, ஃபோன்பே போன்ற சேவைகளின் கீழ் டிஜிட்டல் முறையில் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. அதை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு அனைத்து கடைகளிலும் QR குறியீட்டைக் கட்டாயமாக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான வரவறிக்கைக்கு ஜிஎஸ்டி கவுன்சிலும்
கடனில் சிக்காமல் தப்பிக்க உதவும் சிக்னல்கள்!
வீட்டு உபயோகப் பொருள்களுக்கான இ.எம்.ஐ, கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன், தனிநபர் கடன் என நம்மில் பலரது வாழ்க்கை கடன்களாலேயே நிரம்பி இருக்கிறது.
சம்பாதிப்பதில் பாதி வாங்கிய கடன்களுக்கு அசலும் வட்டியும் கட்டவே சரியாகப் போய்விடுகிறது. பிறகு, எதிர்காலத்துக்கு எப்படிச் சேமிக்க முடியும்; எதிர்காலத் தேவைகளை எப்படிக் குறையில்லாமல் நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியும்?
நமது உடல்நிலை சரியில்லாதபோது, நம் உடம்பு அலாரம் அடித்துச் சொல்கிறமாதிரி, கடன்களால் நம் வாழ்க்கை சூழப்படும்போதும் சிலபல சிக்னல்களைத் தரும். அதைக் கவனித்து, சுதாரித்துச் செயல்பட்டால், கடன் சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்கலாம். அந்த சிக்னல்கள் என்னென்ன?
சிக்னல் 1: 50 சதவிகித்துக்குமேல் இ.எம்.ஐ கட்டுவது
ஆட்சி மாறட்டும்… அக்டோபரில் வருகிறேன்!” – சசிகலாவின் சீக்ரெட் பிளான்!
ஆட்சி மாற்றம் நடந்தால் அடுத்தடுத்த காட்சிகள் சசிகலாவைச் சுற்றி நடந்தேறப் போகிறது என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள்.
இனி கல்யாணத்தைத் தவிர்க்க வேண்டியதில்லை!
கடந்த ஆண்டு குர்கானில் நடந்த பிசிஓடி மாநாட்டில் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமான அந்தத் தகவலைக் கேள்விப்பட்டேன். அதில் பேசிய மகப்பேறு மருத்துவர்கள் பலரும் தாம் மருத்துவக் கல்லூரியில் படித்தபோது இந்தப் பிரச்னையைப் பற்றிக் கேள்வியே பட்டதில்லை என்று சொன்னார்கள். கடந்த சில ஆண்டுகளில்தான் இது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
செக்யூலரிசம் பேசுகிறவர்கள், தலைமைப் பதவியை ஏன் சிறுபான்மையினருக்கு வழங்கவில்லை: பிரதமர் மோடி கேள்வி
செக்யூலரிசம் பேசுகிறவர்கள் சிறுபான்மை சமூகத்தினருக்கு தலைமைப் பதவியை வழங்குவார்களா? என இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி விடுத்தார். காங்கிரஸ் தலைமைப் பதவி, ஒரு இஸ்லாமியருக்கு கிடைப்பதை ராகுல் உறுதி செய்வாரா? என்றும் நேரடியாக கேள்வி விடுத்தார்.