அமைச்சர் மணிகண்டனை வெளியேற்றியதும் அ.தி.மு.க.வில் ஏதேனும் சலசலப்பு ஏற்படும் என்று பலரும் பயந்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால் எடப்பாடி இப்போது ஏக குஷியில் இருக்கிறார்.
கார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஒரு சில நிறுவனங்கள்